/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 108 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

பரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா

பரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா இதயும் கவனிங்க

ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம். முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது....
முன்னோர் நெல் சேமிப்பு முறைகளும் அளவிடும் முறைகளும்

முன்னோர் நெல் சேமிப்பு முறைகளும் அளவிடும் முறைகளும்

பழந்தமிழர் நெல் சேமித்து வைக்க சேர், கூன், குதிர், பத்தாயம், கோட்டை என பல்வேறு முறைகளில் நெல்லை சேமித்து தேவையின் போது பயன்படுத்தினர். அதேபோல...
செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமி விரதம்

செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமி விரதம்

தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். காலபைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். கால பைரவரை சரணடைந்தார் கஷ்டங்கள் நீங்கி...
முருகனின் 16 வகை கோலங்கள்

முருகன் பற்றிய சில ருசிகர தகவல்கள்!

முருகா’ என்று ஒருமுறை சொல்கிற பொழுது, முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள். ‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும். ‘ரு’...

நவராத்திரி உருவான கதையும் கொலுபடிகளின் தத்துவமும்

நவராத்திரி, பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழா. நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களையும், கன்னி...
திருஷ்டி நீக்கும் பூசணிக்காய்

திருஷ்டி நீக்கும் பூசணிக்காய்!

திருஷ்டிக்காக பூசணிக்காய் உடைக்கப்படுவதுடன் ஹோமம், யாகம் ஆகியவற்றில் உயிர்பலி கொடுப்பதைத் தவிர்த்து பூசணிக்காயை உடைப்பது என்பது வழக்கத்தில் உள்ளது. இந்தப் பூசணியை கல்யாண பூசணி,...
விளக்கேற்றும் பொழுது இதை கவனத்தில் கொள்ளுங்கள்

விளக்கேற்றும் பொழுது இதை கவனத்தில் கொள்ளுங்கள்..!

சூரிய உதயத்தின் பொழுதும், மறையும் பொழுதும் விளக்கேற்றுவது நல்லது. வடக்கு பக்கம் வாசல் கதவை அடைத்து விட்டு விளக்கு ஏற்றவேண்டும் என்று முதியோர் சொல்வார்கள்....
32 வடிவங்களில் அருளும் விநாயகரைப் பற்றி தெரியுமா

32 வடிவங்களில் அருளும் விநாயகரைப் பற்றி தெரியுமா..?

இந்து மதத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சியையும் தொடங்குவதற்கு முன்னர் விநாயகரை வணங்கி தொடங்குவது வழக்கம். எளியோருக்கு எளிமையாக காட்சி தரக்கூடிய விநாயகர் நாம்...
kula deivam

குலதெய்வம் வழிபாடு பற்றிய சில தகவல்கள்..!

குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக்...
siva thandavam

சிவ 14 தாண்டவம் ஸ்தலங்களும்..!

சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்கள் சிவ தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமான் தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் தாண்டவங்களை உருவாக்கி கற்பித்தார் என்று...