/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 81 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

விரைவில் திருமணம் நிச்சயமாக சொல்லும் ஸ்லோகம்

தினமும் இந்த ஸ்லோகத்தை திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் சொல்லி வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும். தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ண ருக்மிணீ...

திருமணம் கைகூட சொல்லும் வராகர் ஸ்லோகம்..!

திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் இத்துதியை தினமும் சொல்லி வந்தால் வராஹ மூர்த்தியின் திருவருளால் அவரவர்களுக்கு திருமணம் கை கூடும். மங்கள ஸ்லோகம்...

1008 லிங்கம் போற்றி

லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும். 'லிங்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும். 'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்....

நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள்

நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்களை சொல்வதன் மூலம் துன்பங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் பெருகும். நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் சூரிய பகவான் சீலமாய் வாழச் சீரருள்...

காரிய சித்தி மாலை

எந்தவொரு காரியமாக இருந்தாலும் அது எந்தவித தடையுமின்றி நடைபெற இந்தக் காரிய சித்தி மாலை பாடி வணங்கலாம். இது முழுமுதற் கடவுளான கணபதிக்கு உரிய...

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

இந்த பாடலை நாம் கேட்கும் போதும் பாடும் போதும் நம் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் தீரும். குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...

வைகுண்ட ஏகாதசி உருவான கதை | சொர்க்கவாசல்

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடுகிறோம். விரதங்களில் ஏகாதசி விரதம் மகா விஷ்ணுவை வழிபடும் முதன்மையான விரதமாகும். ஸ்ரீரங்கம் தொடங்கி...

லட்சுமி தேவி 108 தமிழ் போற்றி

ஓம் திருவே போற்றி ஓம் திருவளர் தாயே போற்றி ஓம் திருமாலின் தேவி போற்றி ஓம் திருவெலாம் தருவாய் போற்றி ஓம் திருத்தொண்டர் மணியே...

பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பது ஏன்?

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி எனப்படும். இந்த நாளில்தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. ஏகாதசி என்பதற்கு...

லலிதா சஹஸ்ரநாமம் பாடல்

லலிதா சஹஸ்ரநாமம் பாடல் ஸிந்தூராருணவிக்ரஹாம் த்ரிநயனாம் மாணிக்ய-மௌளிஸ்புரத் தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீ-மாபீந-வக்ஷோருஹாம் பாணிப்யா-மளிபூர்ண-ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த- ரக்தசரணாம் த்யாயேத் பராமம்பிகாம் அருணாம்...