/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 86 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்

விருத்தி அடையச் செய்வதால் அதற்கு விருட்சம் என்று பெயர். நடக்கும் பாதையில் இருக்கும் அருகு முதல் ஆண்டவன் சந்நிதிக்குப் பின்புறம் முளைத்தெழும் மரங்கள் வரை...

காளியம்மன் 108 போற்றி

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அருகிலுள்ள காளியம்மன் கோயிலுக்கு சென்று எலுமிச்சை தீபம் ஏற்றி, காளியம்மன் 108 போற்றியை சொல்லலாம். செய்வினை, பில்லி சூனிய கட்டுகள்...

ஐயப்ப மாலையை கழட்டும் போது சொல்லும் மந்திரம்

ஐயப்ப பக்தர்கள் மாலையை அவிழ்த்து விரதத்தை முடிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம். ஐயப்ப மாலையை கழட்டும் போது சொல்லும் மந்திரம் அபூர்வ மசால...

திருவேங்கடனின் திருநாமங்கள்

திருவேங்கடனின் திருநாமங்களை சனிக்கிழமை மற்றும் பெருமாளுக்கு உகந்த நாட்களில் பாட வேண்டும். திருவேங்கடனின் திருநாமங்கள் வேங்கடாசா வாசுதேவ: வாரி ஜாஸந வந்தித: ஸ்வாமி புஷ்கரிணி...

சந்தோஷம் தரும் சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

சிவபெருமானை நினைத்து தினமும் இந்த ஸ்தோத்திரத்தை சொல்வதால் சகல சந்தோஷங்களும் கிடைக்கும். சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்கராகாய மஹேஸ்வராய! நித்யாய...

ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்

வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம் ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம் || 1 தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம் ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம் || 2 ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம் கம்புகளமநிலதிஷ்டம்...

அமாவாசை நாளில் இந்த பொருட்களை வாங்காதீங்க..!

மாதந்தோறும் அமாவாசை வருகிறது. அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இருப்பது. இந்த நாளில், சூரியனின் இரு பக்கங்களும் பூமியில் அஸ்தமிக்காது, ஆனால்...

வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகள்

துர்கை அம்மன் மீது பக்தி கொள்ள விரும்பும் அனைவருக்கும், வாழ்வு ஆனவள் துர்கா என்பது ஒரு ஆன்மிக உணர்வும், அருளும் நிரம்பிய பாடல். தினமும்...

ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி

சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் வராஹி அம்மன். மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள் வராகி அம்மன். ஸ்ரீ வாராஹி அம்மன்...

கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு

கந்த சஷ்டி கவசம் பாடலை இயற்றியவர் தேவராய சுவாமிகள். முருகப் பெருமானை போற்றி பாடப்படும் பாடல்களில் முதன்மையானது கந்த சஷ்டி கவசம். ஆறுபடை வீடுகளுக்கும்...