ஐயப்ப மாலையை கழட்டும் போது சொல்லும் மந்திரம்

ஐயப்ப பக்தர்கள் மாலையை அவிழ்த்து விரதத்தை முடிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

ஐயப்ப மாலையை கழட்டும் போது சொல்லும் மந்திரம்

அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்

இதையும் படிக்கலாம் : ஐயப்பன் பதினெட்டாம் படிகள் சரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *