தமிழ்நாடு

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்
தமிழ்நாடு
February 17, 2024
அருள்மிகு நாகநாதசுவாமி கோயில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. மூலவர் நாகேசுவரர், நாகநாதர், சண்பகாரண்யேசுவரர் அம்மன்/தாயார் பிறையணிநுதலாள், கிரிகுஜாம்பிகை...

திருக்குறள் அதிகாரம் 26 – புலான்மறுத்தல்
தமிழ்நாடு
January 10, 2024
குறள் 251 : தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். மு.வரதராசனார் உரை தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர்...

திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை
திருக்குறள்
January 10, 2024
குறள் 241 : அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. மு.வரதராசனார் உரை பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே...

திருக்குறள் அதிகாரம் 24 – புகழ்
தமிழ்நாடு
December 29, 2023
குறள் 231 : ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. மு.வரதராசனார் உரை வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக...

திருக்குறள் அதிகாரம் 23 – ஈகை
தமிழ்நாடு
December 29, 2023
குறள் 221 : வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. மு.வரதராசனார் உரை வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது,...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்
தமிழ்நாடு
December 29, 2023
மத நல்லிணத்திற்கு நாகப்பட்டினம் மாவட்டம் எடுத்துக் காட்டாக விளங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா கோவிலும் உள்ளது. இஸ்லாமியர்களுடைய பிரசித்தி பெற்ற நாகூர் மற்றும்...

நாகப்பட்டினம் மாவட்டம் (Nagapattinam District)
தமிழ்நாடு
December 29, 2023
தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் நாகப்பட்டினம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் அதன் எல்லா வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட ஒரு தனிப்பட்ட மாவட்டமாக உள்ளது. முக்கிய...

திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்
தமிழ்நாடு
December 27, 2023
குறள் 211 : கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு. மு.வரதராசனார் உரை இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;,...

திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்
தமிழ்நாடு
December 27, 2023
குறள் 201 : தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. மு.வரதராசனார் உரை தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள்...
திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை
தமிழ்நாடு
December 26, 2023
குறள் 191 : பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். மு.வரதராசனார் உரை கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச்...