/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ தமிழ்நாடு Archives - Page 38 of 42 - Thagaval kalam

தமிழ்நாடு

திருக்குறள் அதிகாரம் 28 – கூடாவொழுக்கம்

குறள் 271 : வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். மு.வரதராசனார் உரை வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து...

திருக்குறள் அதிகாரம் 27 – தவம்

குறள் 261 : உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. மு.வரதராசனார் உரை தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத்...

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்

அருள்மிகு நாகநாதசுவாமி கோயில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. மூலவர் நாகேசுவரர், நாகநாதர், சண்பகாரண்யேசுவரர் அம்மன்/தாயார் பிறையணிநுதலாள், கிரிகுஜாம்பிகை...

திருக்குறள் அதிகாரம் 26 – புலான்மறுத்தல்

குறள் 251 : தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். மு.வரதராசனார் உரை தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர்...

திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை

குறள் 241 : அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. மு.வரதராசனார் உரை  பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே...

திருக்குறள் அதிகாரம் 24 – புகழ்

குறள் 231 : ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. மு.வரதராசனார் உரை வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக...

திருக்குறள் அதிகாரம் 23 – ஈகை

குறள் 221 : வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. மு.வரதராசனார் உரை வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது,...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்

மத நல்லிணத்திற்கு நாகப்பட்டினம் மாவட்டம் எடுத்துக் காட்டாக விளங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா கோவிலும் உள்ளது. இஸ்லாமியர்களுடைய பிரசித்தி பெற்ற நாகூர் மற்றும்...

நாகப்பட்டினம் மாவட்டம் (Nagapattinam District)

தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் நாகப்பட்டினம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் அதன் எல்லா வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட ஒரு தனிப்பட்ட மாவட்டமாக உள்ளது. முக்கிய...

திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்

குறள் 211 : கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு. மு.வரதராசனார் உரை இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;,...