தமிழ்நாடு

திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை
தமிழ்நாடு
December 26, 2023
குறள் 181 : அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. மு.வரதராசனார் உரை ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப்...

திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை
தமிழ்நாடு
December 25, 2023
குறள் 171 : நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். மு.வரதராசனார் உரை நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன்...

திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை
தமிழ்நாடு
December 25, 2023
குறள் 161 : ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. மு.வரதராசனார் உரை ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும்...

திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை
தமிழ்நாடு
December 22, 2023
குறள் 151 : அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. மு.வரதராசனார் உரை தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல்,...

திருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை
தமிழ்நாடு
December 22, 2023
குறள் 141 : பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். மு.வரதராசனார் உரை பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை,...

திருக்குறள் அதிகாரம் 14 – ஒழுக்கமுடைமை
தமிழ்நாடு
December 21, 2023
குறள் 131 : ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். மு.வரதராசனார் உரை ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த...

திருக்குறள் அதிகாரம் 13 – அடக்கமுடைமை
தமிழ்நாடு
December 20, 2023
குறள் 121 : அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். மு.வரதராசனார் உரை அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்
தமிழ்நாடு
December 15, 2023
மயிலாடுதுறை மாவட்டம் என்பது தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். மயில்கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. இது மயில்கள் நிறைந்த நகரம்....

மயிலாடுதுறை மாவட்டம் (Mayiladuthurai District)
தமிழ்நாடு
December 14, 2023
மயிலாடுதுறை மாவட்டம் என்பது தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். . மயில்கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. இது மயில்கள் நிறைந்த...

திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை
தமிழ்நாடு
May 25, 2023
குறள் 111 : தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். மு. வரதராசன் உரை அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால்,...