திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 29 – கள்ளாமை

குறள் 281 : எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. மு.வரதராசனார் உரை பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும்...

திருக்குறள் அதிகாரம் 28 – கூடாவொழுக்கம்

குறள் 271 : வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். மு.வரதராசனார் உரை வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து...

திருக்குறள் அதிகாரம் 27 – தவம்

குறள் 261 : உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. மு.வரதராசனார் உரை தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத்...

திருக்குறள் அதிகாரம் 26 – புலான்மறுத்தல்

குறள் 251 : தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். மு.வரதராசனார் உரை தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர்...

திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை

குறள் 241 : அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. மு.வரதராசனார் உரை  பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே...

திருக்குறள் அதிகாரம் 24 – புகழ்

குறள் 231 : ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. மு.வரதராசனார் உரை வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக...

திருக்குறள் அதிகாரம் 23 – ஈகை

குறள் 221 : வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. மு.வரதராசனார் உரை வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது,...

திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்

குறள் 211 : கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு. மு.வரதராசனார் உரை இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;,...

திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்

குறள் 201 : தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. மு.வரதராசனார் உரை தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள்...

திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை

குறள் 191 : பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். மு.வரதராசனார் உரை கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச்...