திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

குறள் 31 : சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. மு.வரதராசனார் உரை அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால்...

திருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

குறள் 21 : ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. மு.வரதராசனார் உரை ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச்...

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு

குறள் 11 : வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. மு.வரதராசனார் உரை மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது...

திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

இந்த உலகத்துக்குத் துவக்கமாக இருப்பது கடவுள் தான். கடவுளை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்துகொள்ளாமல் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அறிந்தவன், மலராகிய உபதேசப்...
thirukkural

திருக்குறள்

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து...