Recent Posts

ஆஞ்சநேயர் 108 போற்றி

ஆஞ்சநேயர் 108 போற்றியை தினமும் அல்லது சனிக்கிழமைகளில் உச்சரிப்பவர்களுக்கு வாழ்வில் எந்த துன்பமும் நெருங்காது. வருகின்ற துயரமும் எளிதாக நீங்கிவிடும்! ஆஞ்சநேயர் 108 போற்றி...

சுதர்சன காயத்ரி மந்திரம்..!

சுதர்சன காயத்ரி மந்திரத்தை துதித்து, சுதர்சன பெருமாளை வழிபாடு செய்து வந்தால் பயம் நீங்கி ஞானம் பிறக்கும். கல்விச் செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும். ஆயுள்,...

விரைவில் திருமணம் நிச்சயமாக இந்த ஸ்லோகம்..!

திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் தினமும் இந்த மந்திரத்தை துதித்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும். ஸ்லோகம் தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ண...

திருமண வரமருளும் ஆண்டாள் ஸ்லோகம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் ஆண்டாள் என்றழைக்கப்படும் திருப்பாவை அருளிய கோதை நாச்சியாரின் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வரலாம் எனினும்...

108 பெருமாள் போற்றி..!

வீட்டில் திருவிளக்கேற்றி இதைப்பாடினால் திருமாலின் திருவருளும் மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழலாம். சனிக்கிழமை வைகுண்ட ஏகாதசி நாட்களில் பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் இந்த...

தினமும் சொல்ல வேண்டிய பெருமாளுக்கு உகந்த 108 போற்றி..!

தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் இந்த 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தினமும் சொல்ல...

திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை

குறள் 111 : தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். மு. வரதராசன் உரை அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால்,...

திருக்குறள் அதிகாரம் 11 – செய்ந்நன்றி அறிதல்

குறள் 101 : செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. மு. வரதராசன் உரை தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப்...

திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்

குறள் 91 : இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். மு.வரதராசனார் உரை ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,...

திருக்குறள் அதிகாரம் 9 – விருந்தோம்பல்

குறள் 81 : இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. மு.வரதராசனார் உரை வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம்...