/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 160 of 198 - Thagavakalin petagam

Recent Posts

திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு

குறள் 61 : பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. மு.வரதராசனார் உரை பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப்...

திருக்குறள் அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்

குறள் 51 : மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. மு.வரதராசனார் உரை இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள்...

திருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை

குறள் 41 : இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. மு.வரதராசனார் உரை இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய...

திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

குறள் 31 : சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. மு.வரதராசனார் உரை அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால்...

திருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

குறள் 21 : ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. மு.வரதராசனார் உரை ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச்...

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு

குறள் 11 : வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. மு.வரதராசனார் உரை மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது...

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

கந்த சஷ்டி கவசத்தை நாம் தினமும் படிப்பதினால், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களும் விலகும். குழந்தை செல்வம் இல்லாதவர்கள் குழந்தை செல்வம் பெறுவார்கள். வாழ்வில்...

முகத்தில் உபயோகிக்க கூடாத 7 பொருட்கள்

முகத்தில் ஆயுர்வேத மற்றும் இயற்கை பொருட்களை கிட்டத்தட்ட இருபது வருடங்களாக உபயோகிக்கும் பழக்கம் நம் பெண்களிடம் இருந்து வருகிறது. அவ்வாறு உபயோகிக்கும் பொழுது முகத்தின்...

தினமும் ஏன் பழங்கள் உண்ண வேண்டும் தெரியுமா?

நம் உணவின் பழங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இருவேளை உணவுகளுக்கு நடுவில் பழங்கள் உண்ணுவது ஆரோக்கியம் மேலும் பசியை போக்க பழங்களையே உணவாக...

பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன பலன் தெரியுமா?

அறுவடை பண்டிகை என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது இந்திரனுக்கும், சூரியனுக்கும்,...