Tag: aanmigam

வைகுண்ட ஏகாதசி உருவான கதை | சொர்க்கவாசல்
ஆன்மிகம்
December 22, 2023
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடுகிறோம். விரதங்களில் ஏகாதசி விரதம் மகா விஷ்ணுவை வழிபடும் முதன்மையான விரதமாகும். ஸ்ரீரங்கம் தொடங்கி...

லட்சுமி தேவி 108 தமிழ் போற்றி
ஆன்மிகம்
December 22, 2023
ஓம் திருவே போற்றி ஓம் திருவளர் தாயே போற்றி ஓம் திருமாலின் தேவி போற்றி ஓம் திருவெலாம் தருவாய் போற்றி ஓம் திருத்தொண்டர் மணியே...

லலிதா சஹஸ்ரநாமம் பாடல்
ஆன்மிகம்
December 21, 2023
லலிதா சஹஸ்ரநாமம் பாடல் ஸிந்தூராருணவிக்ரஹாம் த்ரிநயனாம் மாணிக்ய-மௌளிஸ்புரத் தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீ-மாபீந-வக்ஷோருஹாம் பாணிப்யா-மளிபூர்ண-ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த- ரக்தசரணாம் த்யாயேத் பராமம்பிகாம் அருணாம்...

கணபதியின் திருநாமங்கள்
ஆன்மிகம்
December 21, 2023
எந்தக் காரியம் செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது வழக்கம். கணபதி என்ற சொல்லில் உள்ள "க" என்னும் எழுத்து ஞானத்தையும், "ண" என்னும் எழுத்து...

24 ஏகாதசிகளும் அதன் பயன்களும்..!
ஆன்மிகம்
December 21, 2023
ஒவ்வொரு மாதமும் சுக்கில பட்சம் என்ற வளர்பிறையிலும், கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையிலும் பதினோராவது நாள் வருவதே ஏகாதசி. மாதத்துக்கு 2 ஏகாதசி வீதம் ஆண்டுக்கு...

வைகுண்ட ஏகாதசி விரத முறை
ஆன்மிகம்
December 20, 2023
மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி திதியில் வரும் ஏகாதசி விரதமே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி வழிபட்டால் தீராத நோய்கள் தீரும்,...

ஐயப்பனின் சரண மாலை
ஆன்மிகம்
December 20, 2023
ஐயப்ப பக்தர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பனின் சரண மாலையை பற்றி பார்க்கலாம். மகா கணபதி தியான ஸ்லோகம் மூக்ஷிக வாஹந மோதக ஹஸ்த...

ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகம்
ஆன்மிகம்
December 20, 2023
ஒவ்வொரு ஸ்லோகத்தையும் சொல்லிய உடன் சுவாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும். ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகம் லோக வீரம் மஹா...

முளைகட்டிய வெந்தியத்தில் உள்ள நன்மைகள்..!
ஆரோக்கியம்
December 19, 2023
வெந்தயத்தை நேரடியா சாப்பிடுவதைவிட, முளைகட்டிவிட்டு அதன்பிறகு பயன்படுத்தினால் கூடுதல் பலன் கிடைக்கும். முளைகட்டி எடுத்துவிட்டாலே, வெந்தயத்தின் கசப்பு தன்மை நீங்கிவிடும். மாறாக இனிப்பு சுவை...

சிவனை வழிபட்ட உயிரினங்களும் திருத்தலங்களும்
ஆன்மிகம்
December 19, 2023
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் படி அளப்பவர் ஈசன். சிவபெருமான் அழிவின் கடவுள், அவர் தன்னை வணங்கும் உயிர்களுக்கு நல்லனவும், மகிழ்ச்சியையும் தருகிறார், மீண்டும்...