/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ aanmigam Archives - Page 66 of 70 - Thagaval kalam

Tag: aanmigam

மகாலட்சுமி 108 போற்றி

வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த மகாலட்சுமி 108 போற்றியை பக்தியோடு வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழா நாட்களிலும் சொன்னால், தினமும் கையில் பணம்...

பூரணை தினங்களில் முக்கியத்துவம்

பூரணை என்பது சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று. இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது....

ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகம்

நம் மனதில் துன்பம் நேரும் போதுதெல்லாம் இந்த ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகத்தை சொல்லி வரலாம். ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகம் "அதுலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்தநுஜவன...

ஐஸ்வர்யங்கள் கிட்டும் ரங்கநாதாஷ்டகம்

இத்துதியை வைகுண்ட ஏகாதசியன்று பாராயணம் செய்தால் ஐஸ்வர்யங்கள் கிட்டும். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிட்டும். "ஸப்த ப்ராகாரமத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே விமானே காவேரீ...

ருத்திர காயத்ரி மந்திரம்

ருத்திர காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வருவதால், எம பயம் நீங்கும். பகை விலகும். சர்வ மங்களம் உண்டாகும். செல்வ வளம் பெருகும். ஆயுள்...

பிரத்யங்கிராதேவி 108 போற்றி

பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். இவர் சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு,...

108 திவ்யதேசங்களின் பெருமாள் போற்றி

திவ்யதேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும்,...

1008 அம்மன் போற்றி

1008 அம்மன் போற்றியை உச்சரிப்பதால் என்றென்றும் நம்மை காத்து அருளும் அம்மனின் அருளை பெறலாம். 1008 அம்மன் போற்றி ஓம் அகசையே போற்றி ஓம்...

மாரியம்மன் 108 போற்றி

மாரியம்மன் 108 போற்றியை தினமும் உச்சரித்து வருவது மிகவும் நன்மையளிக்கும். மாரியம்மன் 108 போற்றி ஓம் அம்மையேபோற்றி ஓம் அம்பிகையே போற்றி ஓம் அனுக்ரஹ...

முத்தாரம்மன் 108 போற்றி

இந்தியாவிலேயே தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுவது குலசையில் மட்டுமே. தூத்துக்குடியில் உள்ள உடன்குடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும்,...