தூபங்களும் அதன் பயன்களும்..!

தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில், இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து, அங்கு நடக்கும் நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்.!

தூபங்களும் அதன் பயன்களும்

சந்தனதத்தில் — தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாம்.

சாம்பிராணியில் — தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

ஜவ்வாது — தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.

அகிலி — தூபமிட குழந்தை பாக்கியம் உண்டாகும்.

துகிலி — தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியம் உண்டாகும்.

துளசி தூபமிட — காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.

தூதுவளை — தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.

வலம்புரிக்காய் — தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.

வெள்ளைகுங்கிலியம் — தூபமிட துஷ்ட அவிகள் இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்.

வெண்கடுகு — தூபமிட பகைமை எதிர்ப்புகள் விலகும்.

நாய்கடுகு — தூபமிட துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.

மருதாணிவிதை —தூபமிட சூனிய கோளாறுகளை நீக்கும்.

கரிசலாங்கன்னி — தூபமிட மகான்கள்அருள்கிட்டும்.

வேப்பம்பட்டை — தூபமிட ஏவலும் பீடையு நீங்கும்.

நன்னாரிவேர் — தூபமிட இராஜவசியம் உண்டாக்கும்.

வெட்டிவேர் — தூபமிட சகல காரியங்களும் சித்தியாகும்.

வேப்பஇலைதூள் —தூபமிட சகலவித நோய் நிவாரணமாகும்.

மருதாணிஇலைதூள் — தூபமிட இலட்சுமி கடாட்சம் உண்டாகும்.

அருகம்புல்தூள் — தூபமிட சகல தோஷமும் நிவாரணமாகும்.

இந்த பதிவில் தூபங்களும் அதன் பயன்களும் பற்றி தெரிந்து கொண்டிருப்போம். அதை பயன்படுத்தி அதன் நன்மையை பெறலாம்.

இதையும் படிக்கலாம் : பில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் விலக பரிகாரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *