ஆடி வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய மந்திரங்கள்..!

வெள்ளிக்கிழமையன்று இந்த மந்திரத்தை மனதில் அம்மனை நினைத்து இந்த மந்திரத்தை செல்வதனால் வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தைரியமும் உற்சாகமும் பிறக்கும்.

இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு, பிரார்த்தனை செய்யும் போது அம்மனை நினைத்து வேண்டுதல்களை வைக்க வேண்டும். இறுதியாக, அம்பாளுக்கு தீப தூப ஆராதனை காட்டிய பின் பூஜையை முடிக்க வேண்டும்.

இந்த மந்திரத்தை ஜபிப்பதன் மூலம் அம்பாரின் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும். மேலும், ஒருவர் பயந்த சூழ்நிலையில் இருக்கும் போது, ​​​​இந்த மந்திரத்தை சொல்வதால் மனதில் தெம்பு கிடைக்கும்.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!

பராசக்தி பராசக்தி பராசக்தி ஓம்!

ஆதிசக்தி ஆதிசக்தி ஆதிசக்தி ஓம்!

வந்திரங்கி காத்தருள்வாய் போற்றி ஓம்!

இதையும் படிக்கலாம் : திருமணம் கைகூட ஆடி வெள்ளி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *