நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்களை சொல்வதன் மூலம் துன்பங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் பெருகும். நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் சூரிய பகவான் சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி சூரியா போற்றி […]
Continue readingAuthor: Thagaval Kalam
காரிய சித்தி மாலை
எந்தவொரு காரியமாக இருந்தாலும் அது எந்தவித தடையுமின்றி நடைபெற இந்தக் காரிய சித்தி மாலை பாடி வணங்கலாம். இது முழுமுதற் கடவுளான கணபதிக்கு உரிய பாடல் ஆகும். காரிய சித்தி மாலை பாடல் 1 […]
Continue readingஅதிக நார்ச்சத்து உணவு ஆரோக்கியமானதா?
சீரான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு செரிமானம் மற்றும் எடைக் கட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளுக்கு நார்ச்சத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. தினசரி நார்ச்சத்துகள் நிறைத்த உணவுகளை சாப்பிடுவதால் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது மற்றும் […]
Continue readingகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
இந்த பாடலை நாம் கேட்கும் போதும் பாடும் போதும் நம் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் தீரும். குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை […]
Continue readingதிருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை
குறள் 151 : அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. மு.வரதராசனார் உரை தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும். மு.கருணாநிதி உரை […]
Continue readingதிருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை
குறள் 141 : பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். மு.வரதராசனார் உரை பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை. மு.கருணாநிதி […]
Continue readingவைகுண்ட ஏகாதசி உருவான கதை | சொர்க்கவாசல்
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடுகிறோம். விரதங்களில் ஏகாதசி விரதம் மகா விஷ்ணுவை வழிபடும் முதன்மையான விரதமாகும். ஸ்ரீரங்கம் தொடங்கி அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா வைகுண்ட […]
Continue readingலட்சுமி தேவி 108 தமிழ் போற்றி
ஓம் திருவே போற்றி ஓம் திருவளர் தாயே போற்றி ஓம் திருமாலின் தேவி போற்றி ஓம் திருவெலாம் தருவாய் போற்றி ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி ஓம் திருப்புக ழுடையாய் போற்றி ஓம் திருஞான […]
Continue readingபழுப்பு நிற உணவுகள் எவ்வளவு ஆரோக்கியமானவை?
ரொட்டி, அரிசி மற்றும் சர்க்கரை போன்ற பழுப்பு நிற உணவுப் பொருட்கள் அவற்றின் நன்மைகள் மற்றும் சர்ச்சைகள் பற்றிய பல்வேறு கருத்துக்களுடன் மர்ம நிறமாக மாறியுள்ளன. வெள்ளை நிறத்தை விட பழுப்பு சர்க்கரை சிறந்தது […]
Continue readingபெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பது ஏன்?
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி எனப்படும். இந்த நாளில்தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. ஏகாதசி என்பதற்கு 11 ஆம் நாள் என்பது பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து, […]
Continue reading