குளிர்காலத்தில், குறைந்த ஈரப்பதம் மற்றும் மிகக் குறைந்த வெப்பநிலை நமது சருமத்தை வழக்கத்தை விட அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றும் என்பதால், நமது சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு அவசியம். இந்த பருவத்தில், வறண்ட சருமம், […]
Continue readingAuthor: Thagaval Kalam
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகாசனங்கள்
யோகாசனம் செய்தால் உடல் நலன் மட்டுமன்றி நமது மன நலனும் மேம்படுகிறது. பரபரப்பு மிகுந்த நம் மனதில் ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்துவதற்கு இது உதவியாக அமையும். நமக்கு புத்துணர்ச்சி அளித்து, மனதை இலகுவாக்க யோகாசனம் […]
Continue readingமுளைகட்டிய வெந்தியத்தில் உள்ள நன்மைகள்..!
வெந்தயத்தை நேரடியா சாப்பிடுவதைவிட, முளைகட்டிவிட்டு அதன்பிறகு பயன்படுத்தினால் கூடுதல் பலன் கிடைக்கும். முளைகட்டி எடுத்துவிட்டாலே, வெந்தயத்தின் கசப்பு தன்மை நீங்கிவிடும். மாறாக இனிப்பு சுவை வந்துவிடும். அதனால், இதில், லேசாக மிளகுத் தூள், உப்பு […]
Continue readingசிவனை வழிபட்ட உயிரினங்களும் திருத்தலங்களும்
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் படி அளப்பவர் ஈசன். சிவபெருமான் அழிவின் கடவுள், அவர் தன்னை வணங்கும் உயிர்களுக்கு நல்லனவும், மகிழ்ச்சியையும் தருகிறார், மீண்டும் பிறவா முக்தியையும் தருவார். மனித வழிபாட்டிற்காக பல்வேறு கோவில்கள் […]
Continue readingஆரோக்கியமாக வாழ கடைபிடிக்க வேண்டியவை
ஆரோக்கியமான மற்றும் நோயற்ற வாழ்க்கை வாழ வேண்டியது அவசியம். சுறுசுறுப்பாக இருப்பதும் முக்கியம். நல்ல ஆரோக்கியம் நமக்கு மகிழ்ச்சியையும் பெரும் நிறைவையும் தருகிறது. ஆரோக்கியமாக வாழ கடைபிடிக்க வேண்டியவை 4 மணி நேரத்திற்கு ஒரு […]
Continue readingதிருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் நவக்கிரகத் தலங்களில் ஏழாவது தலமாகும். நவகிரக தலங்களில் ஒன்று திருநள்ளாறு. இது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே அமைந்துள்ளது. நள சக்கரவர்த்தியின் துயரை ஆற்றிய ஊர் என்பதால் திருநள்ளாறு என […]
Continue readingமஹா சாஸ்தா அஷ்டோத்தரம் – ஐயப்பன் 108 நாமவளிகள் தமிழில்
மஹா சாஸ்தா அஷ்டோத்தரம் என்பது ஐயப்பன் பக்தர்களால் பக்தியுடன் தினசரி ஜெபிக்கப்படும் 108 திருநாமங்களை உள்ளடக்கியது. இந்த நாமங்கள், சாஸ்தாவின் பல்வேறு பரிமாணங்களை, சக்திகளை, குணாதிசயங்களை விளக்கும். இந்த நாமவளிகளை செவிமடுத்து கூறுவதன் மூலம் […]
Continue readingஐயப்பனுக்கு உகந்த ஸ்லோகம்
ஐயப்பனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் குறைகள் படிப்படியாக குறையும். ஐயப்பனுக்கு உகந்த ஸ்லோகம் கரம் தக்ஷிணம் ஞான முத்ராபிராமம் வரம் வாமஹஸ்தம் ச ஜாநூபரிஸ்தம் வஸந்தம் சதா யோக பட்டாபிராமம் பஜே […]
Continue readingசர்க்கரை நோயாளிகளுக்கு கேரட் நல்லதா?
கேரட் இயற்கையில் இனிப்புச் சுவையுடையது. ஆனால் மாவுச்சத்து இல்லாத காய்கறிகள் மற்றும் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொழுப்பைக் கொண்டவை. கேரட்டில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைத்து உள்ளன. இவற்றில் நார்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. […]
Continue readingஅதிக அளவு தண்ணீர் குடிக்கலாமா..?
மழைக்காலத்தில் பலரும் தண்ணீர் குடிப்பதில்லை. சிலர் பசி உணர்வை கட்டுப்படுத்த தண்ணீர் குடிப்பார்கள். குறைவாக தண்ணீர் குடிப்பதாக நினைத்து அடிக்கடி குடித்துக்கொண்டு இருப்பார்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும் என்ற இலக்கை […]
Continue reading