Author: Thagaval Kalam

பளபளப்பான சருமத்திற்கு தேவை 4 வைட்டமின்கள்

பளபளப்பான சருமத்தை பராமரிக்க, நம் உணவில் நமக்கு தேவையான வைட்டமின்கள் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். ஆரோக்கியமான உணவு சருமத்தின் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் உணவில் குறிப்பிட்ட வைட்டமின்களைச் சேர்ப்பது சருமம் […]

Continue reading

குடல் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்

குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. தினசரி உணவில் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்வதன் மூலம், குடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆப்பிள் ஸ்டூவில் பெக்டின் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் குடல் அழற்சியைக் குறைக்கிறது. […]

Continue reading

கடவுளை வழிபடும் முறைகள்..!

இறைவனை வழிபடுவதன் மூலம் ஒவ்வொருவரும் உள்ளத் தூய்மையையும், ஆத்மசாந்தியும் அடைகின்றனர். தெய்வத்தை வணங்குவது என்றால் நாம் அந்த தெய்வத்திற்கு அருகில் இருக்கிறோம் என்று அர்த்தம். வழிபாட்டு முறைகளை ஒன்பது வகைகளாகப் பிரிக்கலாம். அதை இங்கே […]

Continue reading

லட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்

ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணே போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 1 ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடி ஸங்கட்டிதாங்க்ரி […]

Continue reading

விரும்ய மணாளனைக் கைபிடிக்க சொல்லும் ஸ்லோகம்

பூர நட்சத்திர தினங்களில் இத்துதியை சொல்லி வந்தால் ஆண்டாளுக்கு ரங்கநாதர் மணமகனாகக் கிடைத்தது போல் கன்னி பெண்ணுக்கு மனம் விரும்பும் மணாளனைக் கைபிடிப்பர். ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம் ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம் ஸாக்ஷாத் […]

Continue reading

திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்

குறள் 211 : கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு. மு.வரதராசனார் உரை இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை. மு.கருணாநிதி […]

Continue reading

திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்

குறள் 201 : தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. மு.வரதராசனார் உரை தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர். மு.கருணாநிதி […]

Continue reading

திரௌபதி அம்மன் 108 போற்றி

1. ஒம் அகிலாண்ட நாயகியே போற்றி 2. ஒம் அக்னிக் கொழுந்தே போற்றி 3. ஒம் அஜாதசத்ரு நாயகியே போற்றி 4. ஒம் அஸ்வமேத யாகம் கண்டவளே போற்றி 5. ஒம் அஞ்ஞான வாசம் […]

Continue reading

தீராத நோயில் இருந்து விடுபட தன்வந்திரி மந்திரம்

தினமும் காலையில் எழுந்தவுடன் தன்வந்திரிமந்திரத்தை சொல்லலாம் அல்லது நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்ல வேண்டும். உங்கள் நோயிலிருந்து விரைவில் விடுபடுவதற்கான நேரம் விரைவில் அமையும். தீராத வியாதிகளும் தீரும் எனவும் தனக்கு வியாதியே […]

Continue reading

வருமானம் பெருக சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

குபேர மந்திரத்தை நாள் தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள். ஓம் ……..ஹ்ரீம்……..க்ளீம்சௌம்……..ஸ்ரீம்…….கும் குபேராய………… நரவாகனாயயக்ஷ ராஜாய……. தன தான்யாதிபதியே………… லக்ஷ்மி புத்ராய…..ஸ்ரீம்…….. ஓம்……. குபேராய நமஹ…! வெள்ளிக்கிழமைகளில் பூவும் […]

Continue reading