ஆளி விதைகளில் நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அவை உடலில் செரிமான சக்தியை மேம்படுத்துவதோடு, புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கின்றன. ஆளி விதைகளை உங்கள் உணவில் சேர்ப்பதற்கான காரணங்கள். ஆளி விதைகளின் முக்கியத்துவம் ஆளி […]
Continue readingAuthor: Thagaval Kalam
இதய பிரச்சனைகளை குறிக்கும் 6 அறிகுறிகள்
மாரடைப்பு மற்றும் இதய பிரச்சினைகள் பல வழிகளில் வெளிப்படும். சில விளக்கக்காட்சிகள் வழக்கமானவை, மற்றவை வழக்கத்திற்கு மாறானவை. இதயப் பிரச்சனையை சந்தேகித்தால் அல்லது இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை சந்தித்தால், அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். அவசர […]
Continue readingதிருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை
குறள் 191 : பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். மு.வரதராசனார் உரை கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான். மு.கருணாநிதி உரை பலரும் வெறுக்கும்படியான […]
Continue readingதிருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை
குறள் 181 : அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. மு.வரதராசனார் உரை ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது. […]
Continue readingதிருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை
குறள் 171 : நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். மு.வரதராசனார் உரை நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே […]
Continue readingதிருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை
குறள் 161 : ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. மு.வரதராசனார் உரை ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற […]
Continue readingநெய் சுத்தமானதானு கண்டுபிடிக்க எளிய வழி..!
நெய் இந்திய சமையலில் ஒரு பொக்கிஷமாகக் கருதப்படுகிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இருப்பினும், உணவின் முழு சுவையையும் உண்மையான தூய நெய்யால் மட்டுமே அனுபவிக்க முடியும். நெய்யில் […]
Continue readingவிரைவில் திருமணம் நிச்சயமாக சொல்லும் ஸ்லோகம்
தினமும் இந்த ஸ்லோகத்தை திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் சொல்லி வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும். தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ண ருக்மிணீ ப்ரியவல்லப விவாஹம் தேஹிமே ஸீக்ரம் வாஸுதேவ நமோஸ்துதே இதையும் […]
Continue readingதிருமணம் கைகூட சொல்லும் வராகர் ஸ்லோகம்..!
திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் இத்துதியை தினமும் சொல்லி வந்தால் வராஹ மூர்த்தியின் திருவருளால் அவரவர்களுக்கு திருமணம் கை கூடும். மங்கள ஸ்லோகம் ய: ஸ்வாமீ ஸரஸஸ்தடே விஹரதோ ஸ்ரீஸ்வாமி நாம்ன: ஸதா […]
Continue reading1008 லிங்கம் போற்றி
லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும். ‘லிங்’ என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும். ‘கம்’ என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும். உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளார். 1008 […]
Continue reading