Author: Thagaval Kalam

துன்பம் போக்கும் பராசக்தி பாடல்

பராசக்தி பாடலை பெண்கள் தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் பாடி வந்தால் துன்பம் படிப்படியாக அகலும். துன்பம் போக்கும் பராசக்தி பாடல்   அன்பே சிவமாய் அமர்வாள் நம்மை அன்னை பராசக்தி ஆறுதல் […]

Continue reading

ஸ்ரீ பத்ரகாளியம்மன் 108 போற்றி

ஸ்ரீ பத்ரகாளியம்மன் 108 போற்றி ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் நல்ல பலன்களை காணலாம். ஸ்ரீ பத்ரகாளியம்மன் 108 போற்றி   ஓம் அன்னையே போற்றி ஓம் அழகே போற்றி ஓம் […]

Continue reading

நாகாத்தம்மன் மந்திரம்

நாகாத்தம்மன் மந்திரத்தை நாக தோஷம் உள்ளவர்கள் தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.   நாகாத்தம்மன் மந்திரம்   ஓம் ரூபப் பிரபவம் நமஹ; ஓம் சாரும் கேவும் நமஹ; ஓம் […]

Continue reading

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றி

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றி   ஓம் அறிவுருவே போற்றி ஓம் அழிவிலானே போற்றி ஓம் அடைக்கலமே போற்றி ஓம் அருளாளனே போற்றி ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி ஓம் அடியாரன்பனே போற்றி ஓம் […]

Continue reading

ஸ்ரீ கிருஷ்ண கவசம்

குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, துன்பங்களில் இருந்து விடுதலை பெற, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள இந்த கவசத்தைத் தினமும் உச்சரிக்க வேண்டும். […]

Continue reading

நந்தீஸ்வரர் ஸ்லோகம்

தினமும் பிரதோஷ வேளைகளில் அல்லது பிரதோஷ நாட்களில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம். நந்தீஸ்வரர் ஸ்லோகம்   சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி கவலைகளை […]

Continue reading

சூரியன் மந்திரம்

தினமும் நீராடியபின், கிழக்கு நோக்கி நின்று சூரியன் மந்திரத்தை 12 முறை ஜெபித்து வர எல்லா நன்மையும் உண்டாகும். இந்த மந்திரம் பாவத்தைப் போக்கும் சக்தி மிக்கது. நவக்கிரகங்களில் தலைமை வகிப்பவர் சூரியன். இவருக்குரிய […]

Continue reading

ஸ்ரீ அஷ்டலட்சுமி ஸ்லோகம்

ஸ்ரீ அஷ்டலட்சுமி ஸ்லோகங்களை வெள்ளிக்கிழமைகளில் அஷ்டலட்சுமிகளுக்கு நைவேத்தியம் படைத்து சொல்லி வந்தால் சகல விதமான வளங்களையும் பெறலாம். தனலட்சுமி, தானியலட்சுமி, தைரிய லட்சுமி, விஜயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யா லட்சுமி என்ற அஷ்டலட்சுமிகளும் […]

Continue reading

ஸ்வயம்வரா பார்வதி மந்திரமாலா ஸ்தோத்திரம்

திருமணத்திற்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் அடுத்தடுத்துத் தடைகள் ஏற்பட்டு அதனால் திருமணம் கைகூடாமல் வருந்துவோருக்கும் இந்த ஸ்வயம்வரா பார்வதி மந்திரமாலா ஸ்தோத்திரத்தை சொல்லிவரலாம். இந்த ஸ்தோத்திரம் நற்பலன்களைத் தந்து மன ஆறுதலையும் அருளும். ஸ்வயம்வரா பார்வதி […]

Continue reading

விநாயகர் காயத்திரி மந்திரம்

விநாயகர் என்ற சொல்லுக்கு இவருக்கு மேல் தலைவன் இல்லை. ஒப்புயர்வற்றவர், இடையூறுகளை நீக்குபவர், தீயவர்களை அடக்குபவர் என பல பொருள்கள் கூறப்படுகின்றன. இந்து சமயத்தில் கணேச வழிபாடு முதன்மையானது. இந்துக்கள் அனைவரும் கணபதியை மூல […]

Continue reading