Author: Thagaval Kalam

சரஸ்வதி மந்திரம்

சரஸ்வதி தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வர கல்வியும், விவேகமும் பெருகும். சரஸ்வதி மந்திரம்   ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்   […]

Continue reading

ஸ்ரீ துர்காதேவி கவசம்

திருமணத் தடைகள் நீங்கவும், கணவன், மனைவி சேர்ந்து வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் மிகவும் சிறந்தது. ஸ்ரீ துர்காதேவி கவசம் ச்ருணு தேவி ப்ரவக்ஷயாமி கவசம் ஸர்வஸித்திதம் படித்தவா பாடயித்வா […]

Continue reading

நவகிரக ஸ்லோகம்

நவகிரக ஸ்லோகம் துதியை தினந்தோறும் பாராயணம் செய்து வர நவகிரக கோள்களினால் விளையும் துயரங்கள் அகன்று நன்மையே நிலைக்கும். நவகிரக ஸ்லோகம் ஆதாரே ப்ரதம: ஸஹஸ்ர கிரண: தாராதிப: ஸவாலயே மா ஹேயோ மணிபூரகே […]

Continue reading

துன்பத்தை போக்கும் சிவபுராணம்

சிவபுராணத்தை சிவனுக்கு உகந்த நாட்களில் அல்லது தினமும் சொல்லி வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.   துன்பத்தை போக்கும் சிவபுராணம்   நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க […]

Continue reading

சாய்பாபா 108 போற்றி

ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சாய்பாபா 108 போற்றிகளை நாம் துதித்து அவரின் பரிபூரண அருளை பெறுவோம். சாய்பாபா 108 போற்றி ஓம் சாயிநாதனே போற்றி ஓம் சீரடி உறைந்தவனே போற்றி […]

Continue reading

நவராத்திரி 7-ஆம் நாளுக்குரிய போற்றி

நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. நவராத்திரி 7-ஆம் நாளுக்குரிய போற்றியை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நவராத்திரி 7-ஆம் நாள் போற்றி   ஓம் மெய்த் தவமே போற்றி ஓம் மூலாதாரத்து ஒளியே போற்றி […]

Continue reading

வேண்டும் வரம் தரும் காளி காயத்திரி மந்திரம்

காளி தேவியின் காயத்திரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வர வேண்டும். காளியானவள் நமக்கு தைரியத்தை கொடுப்பாள். அறிவாற்றலை வளர்ப்பாள். பகைவர்கள் விலகுவார்கள். வேண்டும் வரங்கள் அருள்வாள். காளிதேவியை வீட்டிலோ, ஆலயத்திலோ வழிபடும்போது, […]

Continue reading

27 நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரங்கள்

உங்களுடைய நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம். 27 நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரங்கள்   அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை […]

Continue reading

தினசரி ராகுகால பூஜை பயன்

எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். தினசரி ராகுகால பூஜை பயன் ராகு கால […]

Continue reading

கடன் பிரச்சனையை தீர்க்கும் நரசிம்மர் ஸ்தோத்திரம்

நரசிம்மர் ஸ்தோத்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் கடன் தொல்லையில் இருந்து பூரணமாக விடுபடலாம். கடன் பிரச்சனையை தீர்க்கும் நரசிம்மர் ஸ்தோத்திரம் தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸ்பாஸ்தம்ப ஸமுத்பவம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே […]

Continue reading