Author: Thagaval Kalam

காளிதேவியின் 108 போற்றி

மாலையில் விளக்கேற்றியதும் காளிதேவியை மனதில் எண்ணி இந்த  108 போற்றியை சொன்னால் மனபலம் கூடும். கோயில்களில் காளி, துர்க்கை சந்நிதி முன்பு விளக்கேற்றியும் காளிதேவியின் 108 போற்றி பாடினால் இரட்டிப்பு பலம் கிடைக்கும். எண்ணியது […]

Continue reading

வெற்றி தரும் முருகன் துதி

வெற்றி தரும் முருகன் துதியை தினமும் சொல்லி வந்தால் வாழ்க்கையில் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வெற்றி தரும் முருகன் துதி ஆறுமுகம் படைத்த ஐயனே சரணம் ஆதிசிவன் குமரா அப்பனே சரணம் சரணம் […]

Continue reading

ஐயப்பன் பதினெட்டாம் படிகள் சரணம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய பதினெட்டாம் படிகள் சரணத்தை பற்றி கீழே பார்க்கலாம். ஐயப்பன் பதினெட்டாம் படிகள் சரணம் 1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் […]

Continue reading

ஐயப்பன் 108 சரணம்

ஐயப்ப பக்தர்கள் தினமும் சொல்லி வழிபாடு செய்ய வேண்டிய ஐயப்பன் 108 சரணம். ஐயப்பன் 108 சரணம் ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர […]

Continue reading

ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி துதிப்பாடல்

ஐயப்ப பக்தர்கள் தினமும் ஐயப்பனை வழிபாடு செய்யும் போது பாட வேண்டிய ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி துதிப்பாடல். ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி துதிப்பாடல் சாமியே சரணம் ஐயப்பா சங்கரன் மகனே ஐயப்பா பூமியில் எங்கும் […]

Continue reading

ஸ்ரீ ராகவேந்திரர் 108 போற்றி

ஸ்ரீ ராகவேந்திரர் 108 போற்றியை தினமும் உச்சரித்தால் நம்முடைய கஷ்டங்கள் படிப்படியாக குறைந்துவிடும். ஸ்ரீ ராகவேந்திரர் 108 போற்றி ஓம் ஸ்ரீ ராகவேந்திர குருவே போற்றி ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி ஓம் அஞ்ஞானத்தை […]

Continue reading

ராமர் 108 போற்றி

ராமர் 108 போற்றி துதியை தினமும் காலையில் உச்சரித்து வந்தால் நம்மிடம்  இருக்கின்ற தீய எண்ணங்கள், நடத்தைகள், துஷ்ட சக்திகளின் தாக்கங்கள் நீங்கும். ஓம் அயோத்தி அரசே போற்றி ஓம் அருந்தவ பயனே போற்றி […]

Continue reading

காமாட்சி 108 போற்றி

காமாட்சி 108 போற்றியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் உச்சரிப்பதால் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் கிடைக்கம். காமாட்சி 108 போற்றி மாங்காட்டில் வாழ்பவளே     காமாட்சி! மகிமையுள்ள தெய்வம் நீயே     காமாட்சி! பஞ்சாக்நி மத்தியிலே     காமாட்சி! பரமனுக்குத் […]

Continue reading

சனி பகவான் 108 போற்றி

சனி பகவானுக்கு உகந்த இந்த 108 போற்றியை சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சொல்லி வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம். சனி பகவான் 108 போற்றி ஓம் அருளுங்கால் இனியனே போற்றி ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி […]

Continue reading

ஆஞ்சநேயர் 108 போற்றி

ஆஞ்சநேயர் 108 போற்றியை தினமும் அல்லது சனிக்கிழமைகளில் உச்சரிப்பவர்களுக்கு வாழ்வில் எந்த துன்பமும் நெருங்காது. வருகின்ற துயரமும் எளிதாக நீங்கிவிடும்! ஆஞ்சநேயர் 108 போற்றி ஓம் அனுமனே போற்றி ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி […]

Continue reading