பூரணை என்பது சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று. இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது. அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை […]
Continue readingAuthor: Thagaval Kalam
ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகம்
நம் மனதில் துன்பம் நேரும் போதுதெல்லாம் இந்த ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகத்தை சொல்லி வரலாம். ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகம் “அதுலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் | ஸகல குணநிதானம் வானராணாமதீசம் ரகுபதிவரதூதம் […]
Continue readingஐஸ்வர்யங்கள் கிட்டும் ரங்கநாதாஷ்டகம்
இத்துதியை வைகுண்ட ஏகாதசியன்று பாராயணம் செய்தால் ஐஸ்வர்யங்கள் கிட்டும். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிட்டும். “ஸப்த ப்ராகாரமத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே விமானே காவேரீ மத்ய தேஸே ம்ருதுதரபணிராட்போகபர்யங்கபாகே நித்ராமுத்ராபிராமம் கடிநிகட ஸிர: பார்ஸ்வவின்யஸ்தஹஸ்தம் […]
Continue readingருத்திர காயத்ரி மந்திரம்
ருத்திர காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வருவதால், எம பயம் நீங்கும். பகை விலகும். சர்வ மங்களம் உண்டாகும். செல்வ வளம் பெருகும். ஆயுள் நீளும், ஆரோக்கியம் சீராகும். நினைத்தவை நடந்தேறும். சைவ சமயத்தின் […]
Continue readingபிரத்யங்கிராதேவி 108 போற்றி
பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். இவர் சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார். இப்பிரத்யங்கரா நான்கு […]
Continue reading108 திவ்யதேசங்களின் பெருமாள் போற்றி
திவ்யதேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. […]
Continue reading1008 அம்மன் போற்றி
1008 அம்மன் போற்றியை உச்சரிப்பதால் என்றென்றும் நம்மை காத்து அருளும் அம்மனின் அருளை பெறலாம். 1008 அம்மன் போற்றி ஓம் அகசையே போற்றி ஓம் அகந்தை அழித்து அருள்பவளே போற்றி ஓம் அகமதி அழிப்பவளே […]
Continue readingமாரியம்மன் 108 போற்றி
மாரியம்மன் 108 போற்றியை தினமும் உச்சரித்து வருவது மிகவும் நன்மையளிக்கும். மாரியம்மன் 108 போற்றி ஓம் அம்மையேபோற்றி ஓம் அம்பிகையே போற்றி ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி ஓம் […]
Continue readingமுத்தாரம்மன் 108 போற்றி
இந்தியாவிலேயே தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுவது குலசையில் மட்டுமே. தூத்துக்குடியில் உள்ள உடன்குடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்த குலசேகரன்பட்டினம் என்னும் ஊர் உள்ளது. இது மக்களால் […]
Continue readingவிஷ்ணு காயத்ரி மந்திரம்
விஷ்ணுவை வழிபடும் போது, விஷ்ணு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வரலாம். இந்த மந்திரத்தைச் சொல்வதால், ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். உலக இன்பங்களை அனுபவிக்கலாம். மறுபிறவி நல்லவிதமாக அமையும். பாவங்கள் அகலும். […]
Continue reading