Author: Thagaval Kalam

பூரணை தினங்களில் முக்கியத்துவம்

பூரணை என்பது சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று. இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது. அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை […]

Continue reading

ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகம்

நம் மனதில் துன்பம் நேரும் போதுதெல்லாம் இந்த ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகத்தை சொல்லி வரலாம். ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகம் “அதுலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் | ஸகல குணநிதானம் வானராணாமதீசம் ரகுபதிவரதூதம் […]

Continue reading

ஐஸ்வர்யங்கள் கிட்டும் ரங்கநாதாஷ்டகம்

இத்துதியை வைகுண்ட ஏகாதசியன்று பாராயணம் செய்தால் ஐஸ்வர்யங்கள் கிட்டும். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிட்டும். “ஸப்த ப்ராகாரமத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே விமானே காவேரீ மத்ய தேஸே ம்ருதுதரபணிராட்போகபர்யங்கபாகே நித்ராமுத்ராபிராமம் கடிநிகட ஸிர: பார்ஸ்வவின்யஸ்தஹஸ்தம் […]

Continue reading

ருத்திர காயத்ரி மந்திரம்

ருத்திர காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வருவதால், எம பயம் நீங்கும். பகை விலகும். சர்வ மங்களம் உண்டாகும். செல்வ வளம் பெருகும். ஆயுள் நீளும், ஆரோக்கியம் சீராகும். நினைத்தவை நடந்தேறும். சைவ சமயத்தின் […]

Continue reading

பிரத்யங்கிராதேவி 108 போற்றி

பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். இவர் சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார். இப்பிரத்யங்கரா நான்கு […]

Continue reading

108 திவ்யதேசங்களின் பெருமாள் போற்றி

திவ்யதேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. […]

Continue reading

1008 அம்மன் போற்றி

1008 அம்மன் போற்றியை உச்சரிப்பதால் என்றென்றும் நம்மை காத்து அருளும் அம்மனின் அருளை பெறலாம். 1008 அம்மன் போற்றி ஓம் அகசையே போற்றி ஓம் அகந்தை அழித்து அருள்பவளே போற்றி ஓம் அகமதி அழிப்பவளே […]

Continue reading

மாரியம்மன் 108 போற்றி

மாரியம்மன் 108 போற்றியை தினமும் உச்சரித்து வருவது மிகவும் நன்மையளிக்கும். மாரியம்மன் 108 போற்றி ஓம் அம்மையேபோற்றி ஓம் அம்பிகையே போற்றி ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி ஓம் […]

Continue reading

முத்தாரம்மன் 108 போற்றி

இந்தியாவிலேயே தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுவது குலசையில் மட்டுமே. தூத்துக்குடியில் உள்ள உடன்குடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்த குலசேகரன்பட்டினம் என்னும் ஊர் உள்ளது. இது மக்களால் […]

Continue reading

விஷ்ணு காயத்ரி மந்திரம்

விஷ்ணுவை வழிபடும் போது, விஷ்ணு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வரலாம். இந்த மந்திரத்தைச் சொல்வதால், ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். உலக இன்பங்களை அனுபவிக்கலாம். மறுபிறவி நல்லவிதமாக அமையும். பாவங்கள் அகலும். […]

Continue reading