/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 87 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

12 ராசிக்கேற்ற கடவுளின் துதிகள்

ஒவ்வொரு ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள் பற்றி கீழே பார்க்கலாம். 12 ராசிக்கேற்ற கடவுளின் துதிகள் மேஷம் ( விநாயகர் துதி )...

ராகு காயத்ரி மந்திரம்

ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்தால் ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும். ராகு காயத்ரி...

சகல மங்களம் பெருக சொல்ல வேண்டிய மந்திரம்

ஒவ்வொரு சனிப் பிரதோஷம் அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு உரிய இந்த மந்திரத்தை சொல்வதால் சகல மங்களங்களும் பெருகும். சகல மங்களம் பெருக சொல்ல வேண்டிய...

கிரக தோஷங்கள் விலக பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்

பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றம் அனுமனின் உருவம் நடுவிலும் ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோரின்...

கஷ்டத்தை போக்கும் கருட மாலா மந்திரம்

தினமும் கருட மாலா மந்திரத்தை சொல்வதால் பகை விலகும். ஆபத்து அகலும். எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். கருட மாலா மந்திரம் ஓம்...

சந்திர பகவான் 108 போற்றி

சந்திர பகவானின் அருள் வேண்டும். அவரின் முழு ஆசியை பெற கீழ் கொடுத்துள்ள சந்திர பாகவனின் 108 போற்றியை திங்கள் கிழமை தோறும் உச்சரிப்பதால்...

விநாயகர் கவசம்

விநாயகர் கவசத்தைப் பாராயணம் செய்பவர்களுக்குப் பிணியும், வறுமையும், பேய் பூதங்களாலுண்டாகின்ற பல துன்பங்களும், கவலைகள் முதலியவைகளும் நீங்கும். பெருஞ்செல்வமும், தீர்க்காயுளும், களத்திர புத்திரமித்ராதிகளும் உண்டாகும்....

பித்ரு 108 போற்றி

பித்ரு மூர்த்திகளுக்கான 108 போற்றியை அமாவாசை தினம் மற்றும் பித்ருக்களை வணங்கும் போது சொல்ல வேண்டும். பித்ரு 108 போற்றி ஓம் ஸ்ரீ சூரிய...

கேது 108 போற்றி

கேது பகவானுக்கு உகந்த இந்த 108 போற்றியை சொல்லி வந்தால் கேது அருள் கிடைக்கும். கேது 108 போற்றி ஓம் அரவத்தலையனே போற்றி ஓம்...

ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம்

வராஹி தெய்வத்தை வணங்கி ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம் சொல்வதால் வெற்றி அடையலாம். சகல ஐஸ்வரியங்கள் கிட்டும். ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம்   ஓம் வாராஹ்யை...