தமிழ்நாடு

திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை

குறள் 331 : நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. மு.வரதராசனார் உரை நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு...

அருள்மிகு சூரியனார் திருக்கோயில்

சூரியனார் கோயில் ( Suriyanar Kovil ) தஞ்சை மாவட்டத்தில் திருமங்கலக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒன்பது நவகிரகங்களில் முதன்மையானது. இந்த கோவிலில்,...

நவக்கிரகக் கோயில்கள்

நவ என்றால் ஒன்பது என்றும், கிரகம் என்றால் கோள் என்றும் பொருள்படும். நவகிரகம் என்று அழைக்கப்படும் ஒன்பது கோள்களைக் குறிக்கும் தெய்வங்களுக்கான கோவில்கள் தமிழ்நாட்டில்...

திருக்குறள் அதிகாரம் 33 – கொல்லாமை

குறள் 321 : அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். மு.வரதராசனார் உரை அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும்...

திருக்குறள் அதிகாரம் 32 – இன்னாசெய்யாமை

குறள் 311 : சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். மு.வரதராசனார் உரை சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத்...

திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை

குறள் 301 : செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என். மு.வரதராசனார் உரை பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம்...

திருக்குறள் அதிகாரம் 30 – வாய்மை

குறள் 291 : வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். மு.வரதராசனார் உரை வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது...

திருக்குறள் அதிகாரம் 29 – கள்ளாமை

குறள் 281 : எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. மு.வரதராசனார் உரை பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும்...

திருக்குறள் அதிகாரம் 28 – கூடாவொழுக்கம்

குறள் 271 : வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். மு.வரதராசனார் உரை வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து...

திருக்குறள் அதிகாரம் 27 – தவம்

குறள் 261 : உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. மு.வரதராசனார் உரை தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத்...