/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 129 of 198 - Thagavakalin petagam

Recent Posts

மனநிலையை அதிகரிக்கும் 6 உணவுகள்..!

உணவுக்கும் மனநிலைக்கும் உள்ள தொடர்பு நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு கவர்ச்சிகரமான அம்சமாகும். சில சூப்பர் உணவுகள் உடலுக்கு ஊட்டமளிப்பதைத் தாண்டி அவை நமது...

நுரையீரலைப் பாதுகாக்க 5 வழிகள்

நிமோனியா, ஒரு தீவிர சுவாச தொற்று, குளிர் மாதங்களில் உச்சத்தை அடைகிறது. அச்சுறுத்தல்களைத் தடுக்க இந்த நேரத்தில் நுரையீரலைப் பாதுகாப்பது மிக முக்கியமானது. நுரையீரலைப்...

தசாவதார காயத்ரி மந்திரங்கள்

தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிக்கும். தசம் என்றால் பத்து என்று பொருள். இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதே அவதாரம் ஆகும். விஷ்ணு உலகில்...

1008 திருலிங்கேஸ்வரர்கள் போற்றி

1008 திருலிங்கேஸ்வரர்கள் போற்றி ஓம் அகர லிங்கமே போற்றி ஓம் அக லிங்கமே போற்றி ஓம் அகண்ட லிங்கமே போற்றி ஓம் அகதி லிங்கமே...

திருக்குறள் அதிகாரம் 26 – புலான்மறுத்தல்

குறள் 251 : தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். மு.வரதராசனார் உரை தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர்...

திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை

குறள் 241 : அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. மு.வரதராசனார் உரை  பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே...

திருக்குறள் அதிகாரம் 24 – புகழ்

குறள் 231 : ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. மு.வரதராசனார் உரை வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக...

திருக்குறள் அதிகாரம் 23 – ஈகை

குறள் 221 : வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. மு.வரதராசனார் உரை வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது,...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்

மத நல்லிணத்திற்கு நாகப்பட்டினம் மாவட்டம் எடுத்துக் காட்டாக விளங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா கோவிலும் உள்ளது. இஸ்லாமியர்களுடைய பிரசித்தி பெற்ற நாகூர் மற்றும்...

நாகப்பட்டினம் மாவட்டம் (Nagapattinam District)

தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் நாகப்பட்டினம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் அதன் எல்லா வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட ஒரு தனிப்பட்ட மாவட்டமாக உள்ளது. முக்கிய...