/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 143 of 198 - Thagavakalin petagam

Recent Posts

முகம் சிகப்பா ஜொலிக்க? பீட்ருட் யூஸ் பண்ணுங்க..!

பெரும்பாலான மக்கள் இயற்கையான தோல் பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுகிறார்கள். இது சருமத்திற்கு இயற்கையாகவே பளபளப்பான நிறத்தை தருவதோடு, எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. எனவே, பீட்ரூட்...

மருதமலை முருகனுக்கான அபிஷேகமும் பலன்களும்

முருகா என்று ஒருமுறை சொல்கிற பொழுது, முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள். ‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும். ‘ரு’...

உடல் எடையை கட்டுப்படுத்தும் உணவுகள்

ஆரோக்கியமான முறையில் பலர் எடையை பராமரிக்க முயற்சி செய்கிறார்கள். உடல் எடை அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் வருவதால், அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சியில் அதிக கவனம்...

மூளையை சுறுசுறுப்பாக்க வால்நட்

நரம்புகளில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் காரணமாக மூளை செயலிழப்பு மற்றும் அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய் ஏற்படுகிறது. "அமிலாய்டு பீட்டா" புரதத்தின் மூலக் கூறு....

சங்கடஹர சதுர்த்தி நாட்கள் 2024

பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி...

சஷ்டி விரத நாட்கள் 2024

சஷ்டி விரதம் குழந்தை வரம் வேண்டுபவர்கள் மட்டும் இருக்கக் கூடிய விரதம் என பலரும் நினைப்பதுண்டு. ஆனால் சஷ்டி விரதம் இருந்தால் அனைத்து விதமாக...

சூரிய நமஸ்காரம் போது சொல்லவேண்டிய மந்திரம்..!

சூரிய நமஸ்காரத்தை அதிகாலையில் செய்வது சிறந்தது. இதை செய்வதால் நம் உடலும் மனதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சூரிய நமஸ்காரம் செய்யும் போது சூரிய பகவானை...

நொச்சி இலைகளின் அற்புத பயன்கள்..!

நொச்சி செடியின் வேர், பட்டை, விதை, பூக்கள் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. நொச்சி இலைகளின் அற்புத பயன்கள்..! நொச்சி இலையுடன் மிளகு,...

பெளர்ணமியில் குலதெய்வ வழிபாடு..!

பெளர்ணமியில் குலதெய்வத்தை மனதார வழிபட்டால், மனதார வேண்டிக்கொண்டால், பெரும் பலன்களைப் பெறலாம். வீட்டில் இருக்கும் மோசமான சூழ்நிலைகளில் இருந்து விடுபடலாம். பெளர்ணமி அன்று வானத்தில்...

அன்னாபிஷேகம் சிறப்புகளும் பலன்களும்

ஐப்பசி பவுர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது. ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தன்று தான், சந்திரன் தனது சாபம்...