/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 151 of 198 - Thagavakalin petagam

Recent Posts

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். சூரியன் கன்னி ராசியில் புதனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த மாதத்தில்...

லட்சுமி குபேர மந்திரம்

லட்சுமி குபேர மந்திரத்தை காலை மாலை என இருவேளை பூஜையுடன் மந்திரத்தை சொல்வதால் அஷ்ட ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும் உண்டாகி செல்வந்தராய் வாழ்வார்கள். பெயர்...

இரும்பு பாத்திரத்தில் சமைக்கக் கூடாத சில உணவுகள்

இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் உணவுகள் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் வழக்கம் பல தலைமுறையாக இருந்து வருகிறது. டெல்ஃபான் மற்றும் பிற...

பிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்?

தினமும் சிவபெருமானை வணங்குகிறோம். ஆனால், பிரதோஷ காலத்தில் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும். ஒவ்வொரு மாதமும் இருமுறை - வரபிறை...

பிரதோஷம் நாட்கள் 2024

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை தரும். மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய்பிறை திரயோதசி நாட்கள் பிரதோஷ தினங்களாகும்....

கண் திருஷ்டியின் பொதுவான அறிகுறிகள்

கண் திருஷ்டி அல்லது எதிர்மறை ஆற்றலின் ஆதிக்கத்தில் இருப்பதை கண்டறியும் அறிகுறிகள் பற்றி கீழே பார்க்கலாம். கண் திருஷ்டி கண் திருஷ்டி என்பது ஒரு...

மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள்

மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் உடலுக்கு வலுவை தரும். இதன் தனி சிறப்பே ஆண்மையை பலப்படுத்தும்.  மாப்பிள்ளை சம்பா பெயருக்கு ஏற்றார் போல் மாப்பிளைக்கு அதாவது...

108 நந்தி போற்றி

நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் உள்ளது. சிவன்...

தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் 2024

2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை தினமாக 22 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 4 விடுமுறை நாட்கள் சனி மற்றும்...

விநாயகருக்கு எருக்கம் பூ மாலை போடுவது ஏன்?

விநாயகர் எளிமையானவர் அவருக்கு மிக எளிதில் கிடைக்கும் எருக்கம் பூவைச் சமர்ப்பித்தாலே போதும், அளவில்லா மகிழ்ச்சி அடைந்து எல்லையில்லா இன்பத்தை வரமாகத் தந்தருள்வார். இது...