/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 155 of 198 - Thagavakalin petagam

Recent Posts

சரஸ்வதி மந்திரம்

சரஸ்வதி தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வர கல்வியும், விவேகமும் பெருகும். சரஸ்வதி மந்திரம்   ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே...

ஸ்ரீ துர்காதேவி கவசம்

திருமணத் தடைகள் நீங்கவும், கணவன், மனைவி சேர்ந்து வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் மிகவும் சிறந்தது. ஸ்ரீ துர்காதேவி கவசம்...

நவகிரக ஸ்லோகம்

நவகிரக ஸ்லோகம் துதியை தினந்தோறும் பாராயணம் செய்து வர நவகிரக கோள்களினால் விளையும் துயரங்கள் அகன்று நன்மையே நிலைக்கும். நவகிரக ஸ்லோகம் ஆதாரே ப்ரதம:...

துன்பத்தை போக்கும் சிவபுராணம்

சிவபுராணத்தை சிவனுக்கு உகந்த நாட்களில் அல்லது தினமும் சொல்லி வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.   துன்பத்தை போக்கும் சிவபுராணம்   நமச்சிவாய வாழ்க...

சாய்பாபா 108 போற்றி

ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சாய்பாபா 108 போற்றிகளை நாம் துதித்து அவரின் பரிபூரண அருளை பெறுவோம். சாய்பாபா 108 போற்றி...

நவராத்திரி 7-ஆம் நாளுக்குரிய போற்றி

நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. நவராத்திரி 7-ஆம் நாளுக்குரிய போற்றியை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நவராத்திரி 7-ஆம் நாள் போற்றி   ஓம்...

வேண்டும் வரம் தரும் காளி காயத்திரி மந்திரம்

காளி தேவியின் காயத்திரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வர வேண்டும். காளியானவள் நமக்கு தைரியத்தை கொடுப்பாள். அறிவாற்றலை வளர்ப்பாள். பகைவர்கள் விலகுவார்கள்....

27 நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரங்கள்

உங்களுடைய நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம். 27 நட்சத்திரத்திற்கு உரிய...

தினசரி ராகுகால பூஜை பயன்

எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய...

கடன் பிரச்சனையை தீர்க்கும் நரசிம்மர் ஸ்தோத்திரம்

நரசிம்மர் ஸ்தோத்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் கடன் தொல்லையில் இருந்து பூரணமாக விடுபடலாம். கடன் பிரச்சனையை தீர்க்கும் நரசிம்மர் ஸ்தோத்திரம் தேவதாகார்ய...