Tag: aanmigam

பாவம் நீக்கும் தியான மந்திரம்..!

நாம் செய்த அனைத்து பாவங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க இறைவனிடம் வேண்டுவதே இந்த மந்திரத்தின் பொருள். கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா...

மகா சிவராத்திரி அபிஷேகத்தின் பலன்கள்..!

சிவபெருமானுக்கு நல்லெண்ணையில் வாசனை திரவியம் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால், வாழ்க்கையில் உள்ள நோய்கள் நீங்கி, நோயற்ற வாழ்வு கிடைக்கும். கோமுத்திரத்துடன் பஞ்சகவ்யம்...

எந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு..!

முருகனை நினைத்து ‘ஓம் முருகா’ என்ற வார்த்தையை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் நம்மை நெருங்காது. இந்த ராசிக்காரர்கள், இந்த கோவிலுக்கு சென்று...

எத்தனை பிறைகள் பார்த்தால் என்ன பலன்கள்?

மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவபெருமானின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் முடிவில்லாத செல்வத்தைப் பெறுவார்கள், அவர்களின்...

ஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரி..!

ரத கல்பம் என்னும் நூல் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. அதனைச் சுருக்கி இங்கே பார்க்கலாம். சிவராத்திரியில் சிவனை நாம் வழிபடுவதால் அவர் அருளை பெறுவோம். சித்திரை...

மகாசிவராத்திரி அன்று என்ன செய்யலாம்..?

சிவனின் ராத்திரி = சிவராத்திரி, சிவபெருமானின் இரவு, எனவே 8 ஆம் தேதி சூரியன் மறையும் முதல் 9 ஆம் தேதி சூரிய உதயம்...

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்..!

27 நட்சத்திரக்காரர்களும் வழிபடக்கூடிய சிவபெருமானின் ரூபங்கள் உள்ளன. எந்த நட்சத்திரக்காரர்கள், எந்த ரூபத்தில் உள்ள சிவனை வழிபட வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். எண்...

சிவ பூஜைக்குரிய மலர்களும் பலன்களும்..!

அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் மரத்தில் இருந்து வில்வத்தை பறிக்க கூடாது. கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை,...

எந்த கிழமை எந்த நிறத்தில் ஆடை அணிய வேண்டும்..!

வாரத்தில் 7 நாட்களும் வெவ்வேறு வண்ணங்களை அணியச் சொன்னார்கள். வாரத்தின் எந்த நாளில் எந்த நிறத்தை அணிய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். திங்கள்கிழமை...

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

சிவ விரதம் எட்டு. அதில் சிவராத்திரியும் ஒன்று. அதிகாலையில் ஸ்நானம் செய்து திருநீறு, ருத்ராட்ச மாலை அணிவித்து சிவபூஜை செய்து திரு ஐந்தெழுத்து ஓத...