ஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரி..!

ரத கல்பம் என்னும் நூல் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. அதனைச் சுருக்கி இங்கே பார்க்கலாம். சிவராத்திரியில் சிவனை நாம் வழிபடுவதால் அவர் அருளை பெறுவோம்.

சித்திரை மாதம்

இம்மாதத்தில் வரும் தேய்பிறை-அஷ்டமி சிவராத்திரியில் தான் உமா தேவி வழிபட்டார்.

வைகாசி மாதம்

இம்மாதத்தில் வரும் வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரியில் தான் சூரிய பகவான் வழிபட்டார்.

ஆனி மாதம்

இம்மாதத்தில் வரும் வளர்பிறை-சதுர்த்தசி சிவராத்திரியில் தான் ஈசன் வழிபட்டார்.

ஆடி மாதம்

இம்மாதத்தில் வரும் தேய்பிறை-பஞ்சமி சிவராத்திரியில் தான் முருகன் வழிபட்டார்.

ஆவணி மாதம்

இம்மாதத்தில் வரும் வளர் பிறை-அஷ்டமி சிவராத்திரியில் தான் சந்திரன் வழிபட்டார்.

புரட்டாசி மாதம்

இம்மாதத்தில் வரும் வளர்பிறை-திரியோதசி சிவராத்திரியில் தான் ஆதி சேஷன் வழிபட்டார்.

ஐப்பசி மாதம்

இம்மாதத்தில் வரும் வளர்பிறை-துவாதசி சிவராத்திரியில் தான் இந்திரன் வழிபட்டார்.

கார்த்திகை மாதம்

2 சிவராத்திரி. வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள். இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

மார்கழி மாதம்

இம்மாதத்தில் வரும் வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரியில் தான் லட்சுமி வழிபட்டார்.

தை மாதம்

இம்மாதத்தில் வரும் வளர்பிறை-நந்தி தேவன் வழிபட்டார்.

மாசி மாதம்

இம்மாதத்தில் வரும் தேய்பிறை-தேவர்கள் வழிபட்டனர் .

பங்குனி மாதம்

இம்மாதத்தில் வரும் வளர்பிறை-குபேரன் வழிபட்டார்.

இதையும் படிக்கலாம் : பிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *