எத்தனை பிறைகள் பார்த்தால் என்ன பலன்கள்?

மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவபெருமானின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் முடிவில்லாத செல்வத்தைப் பெறுவார்கள், அவர்களின் வாழ்க்கை ஒளிரும்.

மூன்று பிறைகளை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுகிறார்.

நான்கு பிறைகளை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.

ஐந்து பிறைகளை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டிக்கும் ராஜ யோகமும் கிடைக்கும்.

ஆறு பிறைகளை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் இனிதே நடக்கும்.

ஏழு பிறைகளை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.

பத்து பிறைகளை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.

வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.
நீடித்த பிறை தரிசனம் ஆயுளை அதிகரிக்கும் (முத்திப்பேறு).

இதையும் படிக்கலாம் : பெளர்ணமியில் குலதெய்வ வழிபாடு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *