Tag: aanmigam

குழந்தை பாக்கியம் அருளும் குரு பகவான் ஸ்லோகம்

குரு பகவான் செல்வம், தொழில் முன்னேற்றம் அளிப்பவர் மட்டுமின்றி, குழந்தை பாக்கியம் அளிக்கக்கூடியவர். வியாழன்தோறும் குருபகவானின் மந்திரத்தை உச்சரித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது...

நவராத்திரி கொலு பாடல்கள்

நவராத்திரி கொலு பாடல்கள் நீ இரங்காயெனில் புகலேது அம்பா நிகில ஜகன்னாதன் மார்பில் உறைதிரு (நீ இரங்காயெனில்) தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ சகல உலகிற்கும்...

நவராத்திரி நாமாவளி

நவராத்திரி நாளில் மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள நாமாவளிகளைச் சொல்லலாம். இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. நவராத்திரி நாமாவளி துர்க்கா தேவி...

நவராத்திரி பூஜை பாடல்கள்

அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என் அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என்...

நவராத்திரி பாடல்கள்

நவரா‌த்‌தி‌‌ரி‌யி‌ன் ஒ‌ன்பது நா‌ட்களு‌ம் ஒ‌வ்வொரு பாட‌ல்களை‌ப் பாட வே‌ண்டு‌ம். நவரா‌த்‌தி‌‌ரி முதல் நாள் தேவியைப் பற்றிய பாடல்களை தோடி ராகத்தில் பாடுவது சிறப்பானது. பாடல்...

செவ்வாய் பகவான் 108 போற்றி

தினமும் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்வதன் மூலம் உடல் பிணி நீங்கும், உடல் உறுதிபெறும், மனதில் தைரியம் பிறக்கும், உள்ளம் தூய்மை...

ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்...

மனதில் இருக்கும் பயத்தை போக்கும் வாராகி மந்திரம்

நம் மனதில் இருக்கும் பயத்தினை நீக்குவதற்கான ஒரு சிறந்த வழிபாடு இந்த வாராஹி வழிபாடு.  வாராகி  மூல மந்திரத்தை சொல்லும் போது நம்மை அறியாமலேயே...

ராகு கேது காயத்ரி மந்திரம்

ராகு கேது காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் ராகு, கேதுவால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடலாம். ராகு காயத்ரி நாக த்வஜாய வித்மஹே!...

மகாளய சனி அமாவாசை அன்று செய்ய வேண்டியவை!

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு பிறகு வரும் 14 நாட்கள் மகாளய பட்ச காலமாகும். மகாளய பட்ச காலத்தில் இறந்த முன்னோர்கள் பூமிக்கு...