Tag: aanmigam

சூரியன் மந்திரம்

தினமும் நீராடியபின், கிழக்கு நோக்கி நின்று சூரியன் மந்திரத்தை 12 முறை ஜெபித்து வர எல்லா நன்மையும் உண்டாகும். இந்த மந்திரம் பாவத்தைப் போக்கும்...

ஸ்ரீ அஷ்டலட்சுமி ஸ்லோகம்

ஸ்ரீ அஷ்டலட்சுமி ஸ்லோகங்களை வெள்ளிக்கிழமைகளில் அஷ்டலட்சுமிகளுக்கு நைவேத்தியம் படைத்து சொல்லி வந்தால் சகல விதமான வளங்களையும் பெறலாம். தனலட்சுமி, தானியலட்சுமி, தைரிய லட்சுமி, விஜயலட்சுமி,...

ஸ்வயம்வரா பார்வதி மந்திரமாலா ஸ்தோத்திரம்

திருமணத்திற்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் அடுத்தடுத்துத் தடைகள் ஏற்பட்டு அதனால் திருமணம் கைகூடாமல் வருந்துவோருக்கும் இந்த ஸ்வயம்வரா பார்வதி மந்திரமாலா ஸ்தோத்திரத்தை சொல்லிவரலாம். இந்த ஸ்தோத்திரம்...

விநாயகர் காயத்திரி மந்திரம்

விநாயகர் என்ற சொல்லுக்கு இவருக்கு மேல் தலைவன் இல்லை. ஒப்புயர்வற்றவர், இடையூறுகளை நீக்குபவர், தீயவர்களை அடக்குபவர் என பல பொருள்கள் கூறப்படுகின்றன. இந்து சமயத்தில்...

சரஸ்வதி மந்திரம்

சரஸ்வதி தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வர கல்வியும், விவேகமும் பெருகும். சரஸ்வதி மந்திரம்   ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே...

ஸ்ரீ துர்காதேவி கவசம்

திருமணத் தடைகள் நீங்கவும், கணவன், மனைவி சேர்ந்து வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் மிகவும் சிறந்தது. ஸ்ரீ துர்காதேவி கவசம்...

நவகிரக ஸ்லோகம்

நவகிரக ஸ்லோகம் துதியை தினந்தோறும் பாராயணம் செய்து வர நவகிரக கோள்களினால் விளையும் துயரங்கள் அகன்று நன்மையே நிலைக்கும். நவகிரக ஸ்லோகம் ஆதாரே ப்ரதம:...

துன்பத்தை போக்கும் சிவபுராணம்

சிவபுராணத்தை சிவனுக்கு உகந்த நாட்களில் அல்லது தினமும் சொல்லி வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.   துன்பத்தை போக்கும் சிவபுராணம்   நமச்சிவாய வாழ்க...

சாய்பாபா 108 போற்றி

ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சாய்பாபா 108 போற்றிகளை நாம் துதித்து அவரின் பரிபூரண அருளை பெறுவோம். சாய்பாபா 108 போற்றி...

நவராத்திரி 7-ஆம் நாளுக்குரிய போற்றி

நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. நவராத்திரி 7-ஆம் நாளுக்குரிய போற்றியை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நவராத்திரி 7-ஆம் நாள் போற்றி   ஓம்...