Tag: Thirukkural

திருக்குறள் அதிகாரம் 26 – புலான்மறுத்தல்

குறள் 251 : தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். மு.வரதராசனார் உரை தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர்...

திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை

குறள் 241 : அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. மு.வரதராசனார் உரை  பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே...

திருக்குறள் அதிகாரம் 24 – புகழ்

குறள் 231 : ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. மு.வரதராசனார் உரை வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக...

திருக்குறள் அதிகாரம் 23 – ஈகை

குறள் 221 : வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. மு.வரதராசனார் உரை வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது,...

திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்

குறள் 211 : கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு. மு.வரதராசனார் உரை இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;,...

திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்

குறள் 201 : தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. மு.வரதராசனார் உரை தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள்...

திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை

குறள் 191 : பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். மு.வரதராசனார் உரை கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச்...

திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை

குறள் 181 : அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. மு.வரதராசனார் உரை ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப்...

திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை

குறள் 171 : நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். மு.வரதராசனார் உரை நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன்...

திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை

குறள் 161 : ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. மு.வரதராசனார் உரை ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும்...