Month: May 2024

சுக்கிர பகவான் 108 போற்றி..!

சுக்கிரன் 108 போற்றியை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை அல்லது மாலையில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி இதை சொல்வதால் செல்வவளம் மிளிர, நல்ல...

திங்களூர் கைலாசநாதர் கோயில்

தமிழ்நாட்டில் உள்ள நவக்கிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகப் போற்றப்படுகிறது திங்களூர் கைலாசநாதர் கோயில். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் இருந்து சுமார் 3...

திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல்

குறள் 471 : வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். மு.வரதராசனார் உரை செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும்...

திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்துசெயல்வகை

குறள் 461 : அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். மு.வரதராசனார் உரை (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த...

முருகன் திருவடியில் மலர் தூவி திருப்புகழை பாடுங்க!

அருணகிரிநாதர் சிறுவாபுரி முருகனைப் போற்றிப் பாடி இருக்கும் நான்கு திருப்புகழையும், அதில் மறை பொருளாகச் சொல்லி இருக்கும் பிரார்த்தனைகளையும் அவற்றால் நாம் பயன்பெறும் வழிகளையும்...

வரம் அருளும் திருப்புகழ்..!

சிறுவாபுரியில் வீற்றிருந்து வரங்களை அருளும் பெருமானே, எனக்கு வேண்டிய வரங்களைத் தருமாறு வேண்டிக்கொள்ள வேண்டும். பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெறிந்து...

சிறுவாபுரி முருகன் திருப்புகழ் 108 போற்றி..!

1. அகத்திய முனிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவா போற்றி 2. அடியார் சித்தத்து இருக்கும் முருகா போற்றி 3. அடி அந்தமிலா அயில் வேல் அரசே...

லட்சுமி தேவி வீடுதேடி வர வேண்டுமா..?

லட்சுமி தேவியை நம் வீட்டில் குடியமர்த்துவதற்கு நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அதில் ஒன்று பூஜையறையில் கோலமிட்டு குத்துவிளக்கு ஏற்றி வழிபடுவதாகும். செட்டிநாடு...

திதிகளில் வணங்க வேண்டிய கணபதி..!

சதுர்த்தசி : விஜய கணபதி பவுர்ணமி : நிருத்ய கணபதி அமாவாசை : நிருத கணபதி பிரதமை : பால கணபதி த்விதியை :...

குழந்தை பாக்கியம் கிடைக்க கணேச பஞ்சரத்தினம்..!

விநாயகரை போற்றி வழிபடுவதற்கு ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத்தின் பொருளை தொகுத்து இருக்கிறோம். இதை விநாயக சதுர்த்தி அன்று படித்து பலன் பெறுங்கள். தனக்கு...