Month: August 2024

வெங்காளம் பாணம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 102 

வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால் மென்பா கஞ்சொற் – குயில்மாலை மென்கே சந்தா னென்றே கொண்டார் மென்றோ ளொன்றப் – பொருள்தேடி வங்கா ளஞ்சோ...

ஞாபகசக்தி அதிகமாக சரஸ்வதி துதி மந்திரம்..!

குழந்தைகளின் கல்வியில் உள்ள பிரச்சனையே ஞாபக சக்தியின்மைதான். பல்வேறு பயிற்சிகள் இருந்தாலும், இறையுணர்வும் மிக முக்கியமானது. ஞாபக சக்தியை அதிகரிக்க சரஸ்வதி துதி மந்திரத்தை...

வேல் விருத்தம் பாடல் வரிகள்..!

திரு அருணகிரிநாதர் அருளிய வேல் விருத்தம் பாடல் வரிகள் 1. மகரம் அளறு மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி மதியும்இர வியுமலையவே வளரெழிலி குடருழல...

விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்) – திருப்புகழ் 101

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து – வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் – வசைகூற குறவாணர் குன்றி...

விந்ததில் ஊறி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 100

விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி – யினிமேலோ விண்டுவி டாம லுன்பத மேவு விஞ்சையர் போல – அடியேனும் வந்துவி நாச...

விதி போலும் உந்து (திருச்செந்தூர்) – திருப்புகழ் 99 

விதிபோலு முந்த விழியாலு மிந்து நுதலாலு மொன்றி – யிளைஞோர்தம் விரிவான சிந்தை யுருவாகி நொந்து விறல்வேறு சிந்தை – வினையாலே இதமாகி யின்ப...

வரியார் கருங்கண் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 98 

வரியார் கருங்கண் – மடமாதர் மகவா சைதொந்த – மதுவாகி இருபோ துநைந்து – மெலியாதே இருதா ளினன்பு – தருவாயே பரிபா லனஞ்செய்...

முருகன் திருப்புகழ் தலங்கள்..!

அருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய "திருப்புகழ்" பாடல்களில் மொத்தம் 209 திருமுருகன் தலங்களில் பாடியதாக அறியப்பட்டுள்ளது. "பாடல் பெற்ற 275 சிவ தலங்கள்" மற்றும் "108...

கருடனை யார் வணங்க வேண்டும்?

கருடாழ்வார் பெரிய திருவடி என்றும், ஸ்ரீஅனுமானை சிறிய திருவடி என்றும் அழைப்பர். பெரிய திருவடி கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திர நாளில்...

பகை கடிதல் மந்திரம்..!

செவ்வாய்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த நாள் என்பதால் இந்த நாளில் இந்த மந்திரத்தை ஜபிப்பது சிறப்பு. செவ்வாய்க்கிழமை காலை எழுந்து குளித்துவிட்டு மனதையும் உடலையும் சுத்தமாக...