Author: Thagaval Kalam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் என்பது தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். மயில்கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. இது மயில்கள் நிறைந்த நகரம். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் வைத்தீஸ்வரன் கோவில் […]

Continue reading

மாப்பிள்ளை சம்பா அரிசி பயன்கள்

பாரம்பரிய அரிசி வகைகளை எடுத்து கொண்டோல் அதில் நிறைய ரகங்கள் இருக்கிறது. அதில் ஒன்று மாப்பிள்ளை சம்பா அரிசி. இந்த அரிசி நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். மாப்பிள்ளை சம்பா பெயருக்கேற்றபடி மாப்பிள்ளைகளுக்கு புது […]

Continue reading

மயிலாடுதுறை மாவட்டம் (Mayiladuthurai District)  

மயிலாடுதுறை மாவட்டம் என்பது தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். . மயில்கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. இது மயில்கள் நிறைந்த நகரம். வடமொழியில் மயூரம் என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மாயவரம் […]

Continue reading

பிரத்யங்கிரா தேவி 108 தமிழ் போற்றி 

பிரத்யங்கிரா தேவி 108 தமிழ் போற்றி 1 .ஓம் பல்லாயிரம் கண்கள் கொண்டவளே போற்றி 2 .ஓம் கருணை மழை பொழிய வருபவளே போற்றி 3 .ஓம் சொல்லாயிரம் துதியால் மகிழ்பவளே போற்றி 4 […]

Continue reading

வக்கிரகாளியம்மன் கவசம்

தமிழ்நாட்டில் பழமையான எத்தனையோ காளி கோவில்கள் இருந்தாலும அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக வித்தியாசமானது. இந்த அம்மனுக்கு உகந்த வக்கிரகாளியம்மன் கவசத்தை பார்க்கலாம். வக்கிரகாளியம்மன் கவசம் ஓம் திருவக்கரை வாழும் செல்வியே […]

Continue reading

செரிமான பிரச்சனை குணமாக இந்த பழம் சாப்பிடுங்க

வயிறு நிறைய உணவுகளை சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிட்டால், செரிமான மண்டலம் உணவை ஜீரணிக்க முடியாமல், செரிமான பிரச்சனைகள் ஏற்படும். செரிமான பிரச்சனைகள் ஏற்படும் போது நாம் அடிக்கடி தயிர் சாப்பிடுவோம். ஏனெனில் தயிரில் உள்ள […]

Continue reading

ஸ்ரீ காலபைரவர் ஜெயந்தி மற்றும் அதன் முக்கியத்துவம்

காலபைரவர் மகாதேவனின் உக்கிரமான வடிவம். காலபைரவரை வழிபடுபவர் அனைத்து துன்பங்கள், நோய்கள் மற்றும் துக்கங்களிலிருந்து விடுபடுவார். மேலும், காலபைரவரை வழிபடுபவர் மரண பயத்தில் இருந்து விடுபடுவதுடன், துன்பங்களும் நீங்குகின்றன. காலபைரவரின் உண்மையான அர்த்தம் மக்களை […]

Continue reading

தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

யோகா என்பது நமது உடல், மனம், உணர்வுகள் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கும் கலை. இது நம் உடலில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து மனதை அமைதியாக வைத்திருக்கும் ஒரு பயிற்சியாகும். அதுமட்டுமின்றி, நம் உடலில் […]

Continue reading

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்ரீ ராம ஜெயம் என்று ராம நாமாவை சிந்தித்தால் அங்கே ஸ்ரீ ஆஞ்சனேயபிரபு சகிதமாக நமது சீதாலக்ஷ்மண ராமச்சந்திரமூர்த்தி பிரசன்னமாகி நமது துன்பங்களுக்கு ஒரு முடிவு காட்டுவார்கள். ஸ்ரீ ராம ஜெயம் என்னும் ஜென்ம […]

Continue reading

ஹர ஹர சிவனே அருணாசலனே

ஹர ஹர சிவனே அருணாசலனே நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே […]

Continue reading