வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், நாம் உண்ணும் உணவின் மூலம் பாக்டீரியாக்கள் உடலில் நுழைந்து பல உடல் நலப் பிரச்சனைகளை உண்டாக்கும். அதனால் தான் வாய்வழி சுகாதாரம் மிகவும் முக்கியமானது. பற்கள் மற்றும் ஈறுகளின் […]
Continue readingAuthor: Thagaval Kalam
முடி வேகமாக வளரணுமா? இந்த உணவு சாப்பிடுங்க..!
முடி ஆரோக்கியத்திற்கு பயோட்டின் முக்கியமானது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் இது அவசியம். உடலில் பயோட்டின் முக்கிய பங்கு வகிப்பதால், முடி ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் பெரும்பாலும் மிகைப்படுத்தப்படுகிறது. பயோட்டின் முதன்மையாக […]
Continue readingஸ்ரீ ஆஞ்சநேயர் திருப்பதிகம்
ஸ்ரீ ஆஞ்சநேயர் திருப்பதிகம் வாவாவா அனுமானே வளங்கள் தருவாய் அனுமானே வாவாவா அனுமானே வளங்கள் தருவாய் அனுமானே உள்ளம் உருக, விழிசெருக, உடலம் எங்கும் களிபரவ, வள்ளல் நாம ஜெபத்தாலே வழியும் கண்ணீர்த் துளிபெருக […]
Continue readingதன்வந்திரி 108 போற்றி
தினமும் விளக்கேற்றி தன்வந்திரி 108 போற்றி மந்திரத்தை சொல்வதால் தைரியம் ஏற்படும், வியாதி, விஷம், கிரஹ தோஷங்கள் என இவை அனைத்தும் நீங்கிவிடும். தன்வந்திரி 108 போற்றி 1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி […]
Continue readingதிருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம் வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தே னுளமே புகுந்தவதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் […]
Continue readingமுருகன் கை வேல் தோன்றிய வரலாறு
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மை பெற்றது வேலாயுதம். அது சிவபெருமானைப் போலவே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது. வேலாயுதம் தோன்றிய வரலாறு காசிபமுனிவருக்கும், […]
Continue readingபயம் நீங்க துர்க்கை அம்மன் வழிபாட்டு முறைகள்.!
பயம் நீங்க துர்க்கை அம்மன் வழிபாட்டு முறைகள் துர்க்கைக்கு அஷ்டமி தினத்தில் அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம். துர்க்கைக்கு நல்லெண்ணை […]
Continue readingஅஷ்டலக்ஷ்மி 108 போற்றி
வாழ்வில் அனைத்து விதமான நலனும் பெற அஷ்ட லக்ஷ்மிகளின் அருள் வேண்டும். அஷ்டலக்ஷ்மி 108 போற்றி ஓம் அஷ்டலக்ஷ்மியே போற்றி ஓம் அதிர்ஷ்டலக்ஷ்மியே போற்றி ஓம் அன்னலக்ஷ்மியே போற்றி ஓம் அபயலக்ஷ்மியே போற்றி ஓம் […]
Continue readingவிநாயகர் அகவல் பாடல் வரிகள்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் […]
Continue readingஹரிவராசனம் பாடல் வரிகள்
ஹரிவராசனம் பாடல் வரிகள் ஹரிவ ராசனம் விஸ்வ மோஹனம் ஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம் அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா ஸ்வாமி […]
Continue reading