Author: Thagaval Kalam

கருமாரியம்மன் 108 போற்றி

கருமாரியம்மன் 108 போற்றியை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சொல்வதால் குடும்பத்தின் வறுமை நிலை நீக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் மேம்படும் மனக்கவலைகள் நீங்கும். கருமாரியம்மன் 108 போற்றி ஓம் அம்மையே […]

Continue reading

கிழமைகளும் விரத பலன்களும்

ஒவ்வொரு கிழமை விரதத்திற்கு ஒவ்வொரு பலன் உண்டு. அந்த வகையில் எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன். கிழமைகளும் விரத பலன்களும் பற்றி பார்க்கலாம். கிழமைகளும் விரத பலன்களும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் […]

Continue reading

தக்காளி சாப்பிட்டே உடல் எடை ஈஸியா குறைக்கலா

தக்காளி நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத உணவாகும். தக்காளி உணவுக்கு சுவையை சேர்க்கப் பயன்படுகிறது, ஆனால் அவற்றின் பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக உணவில் தொடர்ந்து சேர்க்கப்பட வேண்டிய காய்கறிகளில் ஒன்றாகும். இந்த […]

Continue reading

ஸ்ரீ தையல் நாயகி துதி

ஸ்ரீ தையல் நாயகி துதி தையல்நாயகி அம்மா தையல்நாயகி என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி ஊர் உலகம் காப்பவளே தையல்நாயகி உன் பாதம் சரணடைந்தேன் தையல்நாயகி. ஸ்ரீ தையல் நாயகி துதி தையல்நாயகி அம்மா […]

Continue reading

முட்டையை முடியில இப்படி யூஸ் பண்ணுனா போதுமே

பளபளப்பான முடிக்கு சமையலறையில் உள்ள முட்டை தீர்வாகும். இது ஒரு பழங்கால இயற்கை மருந்து, இது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முட்டையில் புரதம், பயோட்டின் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை முடிக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. […]

Continue reading

விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்

விருத்தி அடையச் செய்வதால் அதற்கு விருட்சம் என்று பெயர். நடக்கும் பாதையில் இருக்கும் அருகு முதல் ஆண்டவன் சந்நிதிக்குப் பின்புறம் முளைத்தெழும் மரங்கள் வரை அனைத்துமே தெய்வாம்சம் நிறைந்தவைதான். சில மரங்கள் தனித்தன்மை கொண்டவை […]

Continue reading

காளியம்மன் 108 போற்றி

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அருகிலுள்ள காளியம்மன் கோயிலுக்கு சென்று எலுமிச்சை தீபம் ஏற்றி, காளியம்மன் 108 போற்றியை சொல்லலாம். செய்வினை, பில்லி சூனிய கட்டுகள் அகலும். மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள […]

Continue reading

ஐயப்ப மாலையை கழட்டும் போது சொல்லும் மந்திரம்

ஐயப்ப பக்தர்கள் மாலையை அவிழ்த்து விரதத்தை முடிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம். ஐயப்ப மாலையை கழட்டும் போது சொல்லும் மந்திரம் அபூர்வ மசால ரோஹி திவ்ய தரிசன காரிணே சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ […]

Continue reading

திருவேங்கடனின் திருநாமங்கள்

திருவேங்கடனின் திருநாமங்களை சனிக்கிழமை மற்றும் பெருமாளுக்கு உகந்த நாட்களில் பாட வேண்டும். திருவேங்கடனின் திருநாமங்கள் வேங்கடாசா வாசுதேவ: வாரி ஜாஸந வந்தித: ஸ்வாமி புஷ்கரிணி வாஸ: சங்கு சக்ர கதாதர: பீதாம் பரதரோ தேவ: […]

Continue reading

சந்தோஷம் தரும் சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

சிவபெருமானை நினைத்து தினமும் இந்த ஸ்தோத்திரத்தை சொல்வதால் சகல சந்தோஷங்களும் கிடைக்கும். சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்கராகாய மஹேஸ்வராய! நித்யாய ஸுத்தாய திகம்பராய தஸ்மை நகாராய நம ஸிவாய!! பொருள் […]

Continue reading