Author: Thagaval Kalam

முன்னோர் நெல் சேமிப்பு முறைகளும் அளவிடும் முறைகளும்

பழந்தமிழர் நெல் சேமித்து வைக்க சேர், கூன், குதிர், பத்தாயம், கோட்டை என பல்வேறு முறைகளில் நெல்லை சேமித்து தேவையின் போது பயன்படுத்தினர். அதேபோல நெல்லை படிகள் கொண்டே அளந்தனர், இன்றும் கடவுள் படியளந்தார் […]

Continue reading

செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமி விரதம்

தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். காலபைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். கால பைரவரை சரணடைந்தார் கஷ்டங்கள் நீங்கி மனஅமைதி பெருகுவதோடு, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செல்வ வளம் […]

Continue reading

சில புதிய ஆங்கிலச் சொற்களுக்கான தமிழாக்கம்

சில புதிய ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் சொற்கள் ஆங்கிலம் தமிழ் WhatsApp புலனம் YouTube வலையொளி Instagram படவரி WeChat அளாவி Messenger பற்றியம் Twitter கீச்சகம் Telegram தொலைவரி Skype காயலை Bluetooth […]

Continue reading

சென்னை அதன் மற்ற ஏரியாக்களுக்கு பெயர் எப்படி வந்தது

சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வந்தன என்பதை பற்றி பார்க்கலாம். சென்னை சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் […]

Continue reading

முருகன் பற்றிய சில ருசிகர தகவல்கள்!

முருகா’ என்று ஒருமுறை சொல்கிற பொழுது, முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள். ‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும். ‘ரு’ என்றால் ‘ருத்ரன்’ என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும். ‘க’ என்றால் […]

Continue reading

நவராத்திரி உருவான கதையும் கொலுபடிகளின் தத்துவமும்

நவராத்திரி, பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழா. நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களையும், கன்னி பெண்களையும் அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த […]

Continue reading

திருஷ்டி நீக்கும் பூசணிக்காய்!

திருஷ்டிக்காக பூசணிக்காய் உடைக்கப்படுவதுடன் ஹோமம், யாகம் ஆகியவற்றில் உயிர்பலி கொடுப்பதைத் தவிர்த்து பூசணிக்காயை உடைப்பது என்பது வழக்கத்தில் உள்ளது. இந்தப் பூசணியை கல்யாண பூசணி, சாம்பல் பூசணி என்பர். சித்த வைத்தியத்தில் இது பித்தம், […]

Continue reading

விளக்கேற்றும் பொழுது இதை கவனத்தில் கொள்ளுங்கள்..!

சூரிய உதயத்தின் பொழுதும், மறையும் பொழுதும் விளக்கேற்றுவது நல்லது. வடக்கு பக்கம் வாசல் கதவை அடைத்து விட்டு விளக்கு ஏற்றவேண்டும் என்று முதியோர் சொல்வார்கள். காலையில் பிரம்ம முகூர்த்தம் சூரியன் உதிப்பதற்கு முன் 48 […]

Continue reading

32 வடிவங்களில் அருளும் விநாயகரைப் பற்றி தெரியுமா..?

இந்து மதத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சியையும் தொடங்குவதற்கு முன்னர் விநாயகரை வணங்கி தொடங்குவது வழக்கம். எளியோருக்கு எளிமையாக காட்சி தரக்கூடிய விநாயகர் நாம் தெருவோரமும் சரி, கோயிலின் முகப்பிலும் சரி அவர் தவிர்க்க […]

Continue reading

குலதெய்வம் வழிபாடு பற்றிய சில தகவல்கள்..!

குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியது தான் குலதெய்வம். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை […]

Continue reading