Author: Thagaval Kalam

வைகாசி விசாகத்தில் இவ்வளவு சிறப்புகளா?

வைகாசியானது தமிழ் வருடத்தின் இரண்டாவது மாதமாகும். இளவேனிற் எனப்படும் வசந்த காலத்தில் இம்மாதம் வருவதால் கோவில்களில் பிரம்மோற்சவங்கள், வசந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றுள் மிகவும் சிறப்பானது வைகாசி விசாகமாகும். விசாக நட்சத்திரம் என்பது ஆறு […]

Continue reading

தூபங்களும் அதன் பயன்களும்..!

தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில், இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து, அங்கு நடக்கும் நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்.! தூபங்களும் அதன் பயன்களும் […]

Continue reading

தமிழ் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவியர் ஏன்?

தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து […]

Continue reading

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்?

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும், குங்குமமும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகிறோம் என்பதை […]

Continue reading

ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக மாறியது எவ்வாறு?

இந்திரனால் தாக்கப்பட்டு உயிரிழந்தது போல் கிடந்ததைக் கண்டு வருந்திய வாயு பகவான், அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்தியவாறு தனது இயக்கத்தை நிறுத்திவிட்டார். வாயுவின் இயக்கம் இல்லாததால், அனைத்து ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டனர். இதற்கு […]

Continue reading

வீட்டில் செல்வம் குறைவதன் அறிகுறிகள்..!

வீட்டில் செல்வம் குறைவதின் அறிகுறிகள் என்னவென்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனை படித்த பிறகு அந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம். வீட்டில் செல்வம் குறைவதன் அறிகுறிகள் கழுவபடாத எச்சில் மற்றும் […]

Continue reading

முருகன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் தலங்கள்

‘முருகு’ என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துகளுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, […]

Continue reading

மகாலட்சுமி யார் யாரிடம் தங்கமாட்டாள்..!

எவ்வளவோ உழைக்கிறேன், கஷ்டப்படுறேன், கோவிலுக்கு போறேன், சாமி கும்பிடுறேன் அப்படியிருந்தும் என்னோட பொருளாதார நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்ல. குறிப்பாக பணமே என்கிட்டே தங்கமாட்டேங்குது. முன்னை விட மோசமா இருக்கு! வீட்ல எல்லாருக்கும் அடுத்தடுத்து […]

Continue reading

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை பழக்குங்கள்

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில் தான் கோயில்கள் இருக்கும். சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் […]

Continue reading

தீர்க்க சுமங்கலியாக இருக்க கேதார கௌரி விரதம்! 

தீர்க்க சுமங்கலியாக ஆசீர்வதிக்கும் விரதம் கேதார கெளரி விரதம். தாலி பாக்கியத்தைத் தந்தருளும் விரதம், தாலி பலம் தரும் விரதம், கணவனின் ஆயுளை அதிகப்படுத்தித் தரும் விரதம், குடும்பத்தில் ஒற்றுமையை மேம்படுத்தித் தரும் விரதம் […]

Continue reading