Author: Thagaval Kalam

சிவ 14 தாண்டவம் ஸ்தலங்களும்..!

சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்கள் சிவ தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமான் தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் தாண்டவங்களை உருவாக்கி கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவ […]

Continue reading

முருகனின் பெயருக்கு விளக்கம்..!

தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 […]

Continue reading

முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்..?

தெய்வங்கள் பலவாக இருந்தாலும், வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத நிலையில் காவடி எடுப்பது முருகனுக்கு மட்டும் உரிய சிறப்பாகும். முருகனுக்கு மட்டுமே காவடி எடுக்க வேண்டும். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விசேச வழிபாட்டு முறைகள் […]

Continue reading

சிவனை பற்றி சில தகவல்கள்..!

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. சிவனை பற்றி சில தகவல்கள் திருநீறு, ருத்ராட்சம், ‘நமசிவாய’ மந்திரம் போன்றவை, சிவச் சின்னங்களாக போற்றப்படுகின்றன. சிவபெருமான் தனது […]

Continue reading

108 லிங்கம் போற்றி…

பிரதோஷ வழிபாட்டிற்கு உகந்த 108 லிங்கம் போற்றி. 108 லிங்கம் போற்றி ஓம் சிவ லிங்கமே போற்றி ஓம் அங்க லிங்கமே போற்றி ஓம் அபய லிங்கமே போற்றி ஓம் அமுத லிங்கமே போற்றி […]

Continue reading

 தட்சிணாமூர்த்தி அஷ்டகம்

குருவாரம் என்று சொல்லப்படுகிற வியாழக்கிழமை, குரு பிரம்மாவையும் சிவ சொரூபமாகத் திகழும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் மகான்களையும் சித்தர் பெருமக்களையும் வணங்கி வழிபடுங்கள். வளமும் நலமும் தந்தருளும் பிரார்த்தனைகள் இவை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வியாழக்கிழமைகளில், […]

Continue reading

சிவராத்திரி சிறப்பு பற்றிய தகவல்கள்

சிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது. சிவராத்திரி சிறப்பு பற்றிய தகவல்களை பார்க்கலாம். சிவராத்திரி சிறப்பு பற்றிய தகவல்கள் சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். எனவே […]

Continue reading

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா..?

‘விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது’ என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா? தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் […]

Continue reading

பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் பயன்களும்

நமது தமிழகத்தில் பாரம்பரியமாக வழிவழியாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய அரிசி. அவர்களின் ஆரோக்கியதிற்கு உறுதுணையாக இருந்ததும் இந்த மரபு அரிசிகளே. பாரம்பரிய அரிசி வகைகள் கருங்குருவை விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். […]

Continue reading

மரங்களை பற்றிய அறியதகவல்

போதி மரம் என்பது அரச மரம். அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும். இந்தியாவின் தேசியமரம் ஆலமரம். அர்ச்சுன்னுக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்த இடம் ஒர் ஆலமரத்தடி. நிழல் தருவதற்கு அருமையான […]

Continue reading