/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 106 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..?

முதலில் ஹோமத்தின் போது காசுகளை அதில் போடலாமா, கூடாதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஹோமங்கள் பலவகைப்படுகின்றன. வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை,...

தில்லை கூத்தனின் தரிசனம்..!

நடராஜர் சிலை வடிவத்தை பார்த்திரார் வெகு சிலரே இருப்பர். அவ்வளவு பிரபலாமான குறியீடு. சோழர் காலத்தில் வெண்கலத்தில் ஆன நடராஜ சிலைகள் பெருமளவு உருவாக்கப்பட்டன...

அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன்?

சிவனின் அம்சமாக தோன்றியவர் அனுமன்.  இவர் ராமனுக்கு ஒரு தூதராக விளங்கியவர்.  அனுமன் கோயிலுக்கு சென்று வழிபடும் போது, அனுமனின் வாலில் குங்குமம் வைத்து...

வைகாசி விசாகத்தில் இவ்வளவு சிறப்புகளா?

வைகாசியானது தமிழ் வருடத்தின் இரண்டாவது மாதமாகும். இளவேனிற் எனப்படும் வசந்த காலத்தில் இம்மாதம் வருவதால் கோவில்களில் பிரம்மோற்சவங்கள், வசந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றுள் மிகவும்...

தூபங்களும் அதன் பயன்களும்..!

தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில், இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து, அங்கு நடக்கும் நடைபெறும்...

தமிழ் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவியர் ஏன்?

தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை...

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்?

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும், குங்குமமும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை...

ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக மாறியது எவ்வாறு?

இந்திரனால் தாக்கப்பட்டு உயிரிழந்தது போல் கிடந்ததைக் கண்டு வருந்திய வாயு பகவான், அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்தியவாறு தனது இயக்கத்தை நிறுத்திவிட்டார். வாயுவின்...

வீட்டில் செல்வம் குறைவதன் அறிகுறிகள்..!

வீட்டில் செல்வம் குறைவதின் அறிகுறிகள் என்னவென்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனை படித்த பிறகு அந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம்....

முருகன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் தலங்கள்

'முருகு' என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துகளுடன்...