/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 91 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

வீட்டில் இந்த பொருட்கள் இருந்தா வறுமை ஏற்படுமாம்

வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் இருந்தால், வீட்டில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும், மேலும் குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் அதிகரிக்கும், இது ஒரு குறிப்பிட்ட...

நவராத்திரி 9 நாள் வழிபாட்டு முறைகள்..!

நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்று. புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச்...

திருமகள் (மஹாலட்சுமி) போற்றி

ஓம் திருவே போற்றி ஓம் திருவளர் தாயே போற்றி ஓம் திருமாலின் தேவி போற்றி ஓம் திருவெலாம் தருவாய் போற்றி ஓம் திருத்தொண்டர் மணியே...

கலைமகள் (சரஸ்வதி) போற்றி

அறிவினுக் கறிவாய் ஆனாய் போற்றி செறிஉயிர் நாத்தொறும் திகழ்வோய் போற்றி ஆட்சிகொள் அரசரும் அழியாய் போற்றி காட்சிசேர் புலவர்பால் கனிவோய் போற்றி இல்லக விளக்கம்...

ஒன்பது கோளும் ஒன்றாய் காண பாடல் வரிகள்

அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம் அதுவே ஆனை முகம் எனும் ஓம்கார விளக்கம் சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும் அவனை தொழுதால் போதும்...

பண கஷ்டம் தீர இதை ட்ரை பண்ணுங்க..!

இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பணம் தேவை. பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறோம். நாம் சம்பாதிக்கும் பணம் கையில் நிற்காமல் செலவாகிறது. நாம் சில சிறிய...

நவக்கிரங்களின் காயத்ரி மந்திரங்கள்

நவகிரஹங்களுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை சொல்லி வந்தால் நவகிரஹ தோஷங்கள் நீங்கும். நவக்கிரங்களின் காயத்ரி மந்திரங்கள் சூரியன் காயத்ரி ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே:...

குரு பகவான் 108 போற்றி

குரு பகவானுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் குரு பகவான் அருள் கிடைக்கும். குரு பகவான் மனித...

புதன் பகவான் 108 போற்றி

புதன் பகவானை வழிபாடு செய்துவந்தால் தொழிலில் உயரலாம் என்பது நம்பிக்கை. புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு...

குழந்தை பாக்கியம் அருளும் குரு பகவான் ஸ்லோகம்

குரு பகவான் செல்வம், தொழில் முன்னேற்றம் அளிப்பவர் மட்டுமின்றி, குழந்தை பாக்கியம் அளிக்கக்கூடியவர். வியாழன்தோறும் குருபகவானின் மந்திரத்தை உச்சரித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது...