/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 178 of 198 - Thagavakalin petagam

Recent Posts

vadapalani murugan temple

வடபழனி முருகன் ஆலயம்  அரிய தகவல்கள்

சுமார் 150 அல்லது 200 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சென்னையில் அண்ணாஸ்வாமி நாயகர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் முருக பக்தர். அவர் தினமும்...
which-day-to-worship-lord-muruga

எந்த நாட்களில் முருகன் வழிபாடு பிரச்சனைகளை தீர்க்கும்

கார்த்திகை மாதக் கிருத்திகை தினத்தன்று வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி உள்ளன்புடன் குமரன் பதத்தை சிந்திப்பவர் இம்மை மறுமை செல்வத்தினை பெறுவர். கார்த்திகை மாதக் கிருத்திகை...
andi kolam darshan

முருகனை ஆண்டிக் கோலத்தில் எப்போது தரிசிக்கலாம்?

நாம் அனைவரும் இறைவனை பல தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியும், பல பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியும் வேண்டுகிறோம். அதில் முற்றும் துறந்த தவ...
பைரவர் 108 போற்றி

கால பைரவர் 108 போற்றி

தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி...
பைரவர் சிவனின் உருவம்

பைரவர் சிவனின் உருவம்

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர்...

நவராத்திரி கொலு தாத்பர்யம்..!

ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு,...

இந்துப்பு தரும் ஆரோக்கிய நன்மைகள்

இந்துப்பு அல்லது இமயமலை உப்பு (Himalayan salt) என்பது ஒரு வகை பாறை உப்பு ஆகும். இவ்வகை உப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டின்...

ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..?

முதலில் ஹோமத்தின் போது காசுகளை அதில் போடலாமா, கூடாதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஹோமங்கள் பலவகைப்படுகின்றன. வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை,...

தில்லை கூத்தனின் தரிசனம்..!

நடராஜர் சிலை வடிவத்தை பார்த்திரார் வெகு சிலரே இருப்பர். அவ்வளவு பிரபலாமான குறியீடு. சோழர் காலத்தில் வெண்கலத்தில் ஆன நடராஜ சிலைகள் பெருமளவு உருவாக்கப்பட்டன...

அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன்?

சிவனின் அம்சமாக தோன்றியவர் அனுமன்.  இவர் ராமனுக்கு ஒரு தூதராக விளங்கியவர்.  அனுமன் கோயிலுக்கு சென்று வழிபடும் போது, அனுமனின் வாலில் குங்குமம் வைத்து...