Tag: Thirukkural

திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை

குறள் 171 : நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். மு.வரதராசனார் உரை நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன்...

திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை

குறள் 161 : ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. மு.வரதராசனார் உரை ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும்...

திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை

குறள் 151 : அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. மு.வரதராசனார் உரை தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல்,...

திருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை

குறள் 141 : பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். மு.வரதராசனார் உரை பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை,...

திருக்குறள் அதிகாரம் 14 – ஒழுக்கமுடைமை

குறள் 131 : ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். மு.வரதராசனார் உரை ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த...

திருக்குறள் அதிகாரம் 13 – அடக்கமுடைமை

குறள் 121 : அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். மு.வரதராசனார் உரை  அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம்...

திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை

குறள் 111 : தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். மு. வரதராசன் உரை அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால்,...

திருக்குறள் அதிகாரம் 11 – செய்ந்நன்றி அறிதல்

குறள் 101 : செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. மு. வரதராசன் உரை தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப்...

திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்

குறள் 91 : இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். மு.வரதராசனார் உரை ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,...

திருக்குறள் அதிகாரம் 9 – விருந்தோம்பல்

குறள் 81 : இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. மு.வரதராசனார் உரை வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம்...