Month: August 2024

சரஸ்வதி தேவி ஏன் தாமரை மீது அமர்ந்திருக்கிறார்?

பறவைகள் குளத்தை விட்டு வேறு இடங்களை தேடி சென்றாலும் குளத்தில் மீதம் இருப்பது அல்லி மற்றும் தாமரை மலர்கள் மட்டுமே. இருபது வருஷம் ஆனாலும்,...

ஜ்வல துர்கா..!

அஸ்ய ஸ்ரீ ஜ்வல துர்கா மஹாமந்த்ரஸ்ய ப்ரஹ்மா ருஷி: காயத்திரீ சந்த: ஸ்ரீ ஜ்வல துர்கா தேவதா ஹ்ராம் பீஜம் ஹ்ரீம் ஸக்தி ஹ்ரூம்...

துளசியை நினைத்தாலே பாவங்கள் நீங்கும்..!

33 கோடி தேவர்கள், 12 சூரியர்கள், 8 வசுக்கள் மற்றும் இரண்டு அசுவினிதேவர்கள் துளசி தளத்தில் வசிக்கின்றனர். இலையின் உச்சியில் பிரம்மா, நடுவில் மாயோன்,...

பராசக்தியின் அம்சமான சப்த கன்னிகள் வழிபாடு..!

கன்னி தெய்வ வழிபாட்டின் மூலம் சப்த கன்னிகள் வழிபாட்டின் மகத்துவத்தை புராண வரலாறும் நமக்கு உணர்த்துகிறது. சப்த கன்னி உலக மக்களின் கவலைகளை தீர்க்கவே...

திருச்செந்தூர் திருப்புகழ்..!

திருப்புகழ் 21 அங்கை மென்குழல் (திருச்செந்தூர்)   அங்கை மென்குழ லாய்வார் போலே சந்தி நின்றய லோடே போவா ரன்பு கொண்டிட நீரோ போறீ...

மூப்புற்றுச் செவி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 93 

மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு மூச்சுற் றுச்செயல் – தடுமாறி மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட மூக்குக் குட்சளி – யிளையோடும் கோப்புக் கட்டியி...

முலை முகம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 92

முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு முறுவ லுஞ்சி வந்த – கனிவாயும் முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த முகிலு...

முந்துதமிழ் மாலை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 91 

முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி – யுழலாதே முந்தைவினை யேவ ராமற் போக...

முகிலாமெனும் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 90

முகிலாமெனு மளகங் காட்டி மதிபோலுயர் நுதலுங் காட்டி முகிழாகிய நகையுங் காட்டி – அமுதூறு மொழியாகிய மதுரங் காட்டி விழியாகிய கணையுங் காட்டி முகமாகிய...

ஆடி அமாவாசையில் மறந்தும் இதை செஞ்சிடாதீங்க..!

ஆடி அமாவாசை அன்று காலை வீடு, சமையலறை மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டாம். ஆடி அமாவாசை அன்று வாசலில் கோலம் போடாதீர்கள்....